தமிழக இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மகள், தனது காதலரை திருமணம் செய்துகொண்ட நிலையில் பெங்களூரு சென்று அங்கு உள்ள போலீசாரிடம் தனக்கு தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி...
உக்ரைன் ராணுவத்தில் தமிழக மாணவர் ஒருவர் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போர் செய்துவருவதை இந்திய உளவுப்படை கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வரும்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 51ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் இணைக்கப்படும் தேதி குறித்த அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக...
தமிழக வரலாற்றில் 130 ஆண்டுகளுக்கு பின்னர் மார்ச் மாதத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டது என்பதும் இதன் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு...
தேங்க்யூ என்றும் ஒரு உதவியை பெறும்போதும், ப்ளீஸ் என்று ஒரு உதவியை கோரும்போதும் பொதுமக்கள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்த பழக்கத்தை பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஹைதராபாத்தை சேர்ந்த ’தக்சின் 5’...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
ஐந்து மாநில தேர்தல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து எந்தெந்த கட்சிகள் எந்தெந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்து கணிப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும்...
10ஆம் வகுப்பு பொது தேர்வு அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுவதாக தமிழக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட...
ரஷ்யாவில் டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் போலி தகவல் பதிவு செய்த நபர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என ரஷ்ய அதிபர்...
ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய சில நிமிடங்களில் நான்கு நகரங்களில் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே...
இந்தியாவில் ஒரே செயலியில் அனைத்தும் கிடைக்கும் வகையில் சூப்பர் செயலியை உருவாக்கும் முயற்சியில் முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வங்கி பரிமாற்றத்திற்கு, மளிகை பொருட்கள் வாங்க, கால் டாக்சிகளை அழைக்க என...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்து வந்த நிலையில் திடீரென அப்பல்லோ மருத்துவர்கள் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ததால் விசாரணை...
உக்ரைன் நாட்டிற்கு தற்காலிகமாக இணையம் வழங்கி உதவி செய்த அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு ரஷ்யா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 10 நாட்களுக்கு...
அதிமுகவில் சசிகலா விரைவில் இணைந்து விடுவார் என்றும் அவருக்கு பொதுச்செயலாளர் பதவி தரப்படும் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:...