இந்தியாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே தேசிய கட்சிகளாக இருக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சியும் தேசிய கட்சியாக உருவெடுத்து வருவதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் காங்கிரஸ் தற்போது...
மார்ச் 12 முதல் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் முதல் கோடை வெயில் ஆரம்பமாகும் என்ற நிலையில் 130 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச்...
பொதுவாக மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது அரசியல் கட்சிகள் அந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அந்த திரைப்படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே குறிப்பாக விஜய் படங்களுக்கு இது போன்று பல...
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ள தேர்தல் கமிஷன் தயார் என்றும் அரசியலமைப்பில் சில மாற்றங்கள் செய்தால் நாடு முழுவதிலும் தேர்தல் நடத்தக் கூடிய திறன் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது என்றும்...
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத கூட்டணி அமைய வேண்டும் என மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ் உள்பட ஒரு சில தலைவர்கள் கூறி வரும் நிலையில் 5...
உத்தரப்பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் இருந்தது என்பதை பார்த்து வருகிறோம்....
கடந்த இரண்டு மாதங்களாக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது இந்த வாக்கு எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட்...
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிபூர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் படிப்படியாக நடந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில்...
திமுக எம்பியின் மகன் இன்று அதிகாலை திடீரென உயிரிழந்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து வருபவர் என்.ஆர். இளங்கோ. இவரது மகன் ராகேஷ் என்பவர்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும் என்றாலும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த...
கோகுல்ராஜ் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு மற்றும் தண்டனை விவரம் சமீபத்தில் வெளியான நிலையில் யுவராஜ் உள்பட...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஏற்கனவே அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து...
ரஷ்யா போர் விமானங்களை உக்ரைன் நாட்டிற்குள் நுழைய விடாத வகையில் வானத்தைப் பூட்டுங்கள் என மேற்கத்திய நாடுகளுக்கு முன்னாள் மிஸ் உக்ரைன் அழகி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தீவிரமாக நடந்து...
தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்துவருகின்றனர் என்பதும் அவர்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழக மீனவர்கள் 8 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில்...