தமிழக சட்டசபையில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுகவை கிரிக்கெட் அணியாக வர்ணித்து பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தினார். மேலும்...
பிரதமர் மோடியின் அறிக்கைகள் நாட்டின் முக முக்கியாமன பிரச்சனைகளைப் புறக்கணிக்கின்றன அல்லது அந்த விஷயங்களில் இருந்து திசைதிருப்ப மோடி வார்த்தை ஜிம்னாஸ்டிக்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். பிரபல ஆங்கில...
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் விருவிருப்பான கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றி இலக்கை அடைந்து 6...
எனது வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து வைத்தாலும், வயநாடு தொகுதி மக்களுடன் என்றும் நான் இருப்பேன் என ராகுல் காந்தி பேசியுள்ளார். எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு பிறகு, ராகுல் காந்தி வயநாடு சென்ற போது, அங்கு...
தற்போது இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்எல்ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம்...
தமிழக சட்டசபையில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுகவை கிரிக்கெட் அணியாக வர்ணித்து பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதில்...
தற்போது இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் விளையாடி வரும் முக்கியமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பலமுறை சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்நிலையில் தமிழர்களே இல்லாத...
தற்போது இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்எல்ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம்...
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கொரோனா பரவல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்தில், கொரோனா பரவலால் தமிழகத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 400-க்கு மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ள நிலையில் மக்களை சந்திக்க உள்ளதாக ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது. இதனையடுத்து வரும் 24-ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்த உள்ளதாக ஓபிஎஸ் அணியினர் அறிவித்திருந்தனர். அதில்...
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ள நிலையில் மக்களை சந்திக்க உள்ளதாக ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது. இதனையடுத்து வரும் 24-ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்த உள்ளதாக ஓபிஎஸ் அணியினர் அறிவித்திருந்தனர். அதில்...
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் பல்வேறு கண்டனங்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை இந்த சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியதையடுத்து ஆன்லைன் சூதாட்ட...
திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமா சிறுவன் ஒருவனுக்கு உதட்டில் முத்தமிட்டு பின்னர் தனது நாக்கை நீட்டி நாக்கில் முத்தமிட சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் தலாய் லாமா...
16 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற...
ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏராளமான பொதுமக்கள் பணத்தை இழப்பது மட்டுமின்றி, தங்கள் உயிரையும் மாய்த்து வருகிறார்கள். ஆகவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்...