இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என உக்ரைன் மருத்துவக் கல்லூரிகள் அறிவித்துள்ளன. உக்ரைன் மருத்துவக் கல்லூரிகளில் இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினர் மருத்துவ படிப்பு படித்து வந்த...
கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 255 பேர் பலியானதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் இருந்து சீனா உள்பட உலகம்...
நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர்ந்து ஆண்களுக்கு நிகராக சமூகத்தில் வளர்ச்சி அடைவது தான் பெண்ணுரிமையே இஷ்டத்திற்கு உடை உடுத்துவது பெண்ணுரிமை அல்ல என தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். சென்னை நுங்கம்பாக்கத்தில்...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்தபோது சசிகலா சட்டத்துக்கு விரோதமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4...
5 மாநில தேர்தல் முடிவு நேற்று வெளியான நிலையில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது என்பதும் பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள...
டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு டாஸ்மார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்...
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தினரே தலைமை பதவியில் இருந்துவரும் நிலையில் நேரு குடும்பத்தினரை ஒதுக்கிவிட்டு புதிய இளம் ரத்தம் பாய்ச்சும் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அப்போது தான்...
பெங்களூரு பார்ப்பன அகரஹார நீதிமன்றத்தில் இன்று சசிகலா ஆஜராக உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்தபோது...
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் பாஜக ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளையும் உள்ளூர் கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியையும் வீழ்த்தி புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது இந்த...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
காங்கிரஸ் கட்சி உருப்பட வேண்டுமென்றால் முதலில் இதை செய்யுங்கள் என பாஜக பிரமுகர் எச்.ராஜா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் ஒரு மாநிலத்தில் கூட...
இன்று காலையில் சென்னையில் சவரனுக்கு ரூபாய் 880 தங்கம் விலை குறைந்து இருந்த நிலையில் மாலையில் சவரனுக்கு ஆயிரத்து 80 ரூபாய் குறைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை...
ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் பந்து வீச்சாளர் ஷேன் வார்னே திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அவரது மரணத்திற்கு அவர் நான்கு பெண்களுடன் உறவு வைத்து தான் காரணம் என்று வதந்தி கிளம்பி வருவது...
ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளை மகிழ்ச்சிப்படுத்தும் முக்கிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன என்பதும்...
இந்தியாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே தேசிய கட்சிகளாக இருக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சியும் தேசிய கட்சியாக உருவெடுத்து வருவதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் காங்கிரஸ் தற்போது...