தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புதிய வாடிக்கையாளர்களை புதிய கணக்குகளை திறப்பதை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் நிறுவனத்திற்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது என்பதை பார்த்தோம் இந்த நிலையில் பேடிஎம் நிறுவனர் கைது செய்யப்பட்டிருப்பதாக...
மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை பொதுமக்களே பதிவு செய்யும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்க இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்...
வாடிக்கையாளர் சூப் சாப்பிட்டு விட்டு அதில் உள்ள எலும்பு துண்டுகளை கீழே போட்டு விட்டு சென்ற நிலையில் அந்த எலும்பு துண்டுகளை எடுத்து மீண்டும் சூப் வைக்கும் கடைக்காரர் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது...
உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்த கோவையை சேர்ந்த இளைஞருக்கு திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் நாடு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடும் போர்...
இன்று முதல் திருவொற்றியூர்- விம்கோநகர் மெட்ரோ இயக்கப்படவுள்ள நிலையில் இதுகுறித்த முழு விபரங்களை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சென்னை மெட்ரோ இரயில் திட்டம், கட்டம் 1ன் நீட்டிப்பு திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேடை...
தமிழகத்தில் இன்று கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை என்றும் மொத்த பாதிப்பு 100 மட்டுமே என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால்...
முதுநிலை நீட் தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட உள்ளதாக தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளதால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது...
தொழிலாளர்களை வைப்பு நிதிக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது தொழிலாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களுக்கு பிஎஃப் பணம் மாதம் மாதம் பிடிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அந்த பணத்திற்கு வட்டியை மத்திய அரசு அளித்து...
இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத வகையில் மார்ச் மாதத்தில் வங்க...
சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஹிட்லரின் மறுபக்கம் தான் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி அளித்திருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக தொண்டரை தாக்கிய வழக்கு,...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
பேடிஎம் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பேமெண்ட் வங்கிகளில் ஒன்று பேடிஎம் என்பதும் இதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே....
சிபிஎஸ்இ முதல் பருவத்தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இரண்டாம் பருவத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் 26 முதல்...
சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என சில முட்டாள் அமைச்சர்கள் கூறி வருகின்றனர் என்றும் யாராலும் இனி சேது சமுத்திர திட்டத்தை தொட முடியாது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்...