சிறையில் நட்புடன் பழகியவரின் மனைவியுடன் இன்னொரு கைதி ஓடிவிட்டதால் இரட்டைக்கொலை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சென்னை ஆவடியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவரும் பல்வேறு வழக்குகளுக்காக சிறையில்...
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் காரணமாக கடந்த சில நாட்களாக சன்பிளவர் மற்றும் பாமாயில் எண்ணெய் கடுமையாக உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது இந்தியாவில் 20 சதவீதம் சன் பிளவர் ஆயில் ரஷ்யாவில்...
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக...
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது...
ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்காக அரசே விடுமுறை அளித்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 90களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் தீவிரவாதிகளால் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கிய நிலையில் இதை...
பங்காரு அடிகளார் முன் அமைச்சர் கே என் நேரு தரையில் உட்கார்ந்து இருந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலான நிலையில் அதில் என்ன தப்பு என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்...
திருப்பதி ஏழுமலையானை ஒரு மணி நேரத்தில் தரிசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் இருந்து திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்...
நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் தமிழக அரசின் வணிக வரித் துறை வாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து...
அரசு பள்ளியில் தனது மகனை சேர்த்து ஒரு சிறப்பான முன்னுதாரணமாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் இருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மிடில்கிளாஸ் பெற்றோர்களே தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர். ஆனால்...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசுகள் தீபா மற்றும் தீபக் என முடிவு செய்யப்பட்டதை அடுத்து தற்போது ஜெயலலிதாவின் வழக்கும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ்...
ஆசிரியர் தகுதி தேர்வு என்று கூறப்படும் TET தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது TET தேர்வு என்று கூறப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 14-ஆம் தேதி...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியதற்கு பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் ஆனால் அதேசமயம் பேரூராட்சி பகுதிகளிலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் நீதி...
எங்களாலும் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க முடியும் என்றும் ஆனால் பொறுமையுடன் இருந்து விட்டோம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏவுகணை ஒன்று...
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறிக்கொண்டிருக்கும் திமுக அரசு, புதிய கல்விக் கொள்கையை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடந்த...
ரஷ்யாவில் சமீபத்தில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது பேஸ்புக்கின் மற்றொரு நிறுவனமான இன்ஸ்டாகிராம் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது....