புலி வாலைப் பிடித்து விட்டதால் எனக்கு நிம்மதியே இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ பேட்டி அளிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக வைகோவின் மகன்...
மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்துத் துணைத் தலைவர் கொலை செய்யப்பட்ட ஆத்திரத்தில் 8 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை மத்திய அரசு கேட்டுள்ளது....
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாடு திவாலை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பொருளாதார அறிஞர்கள் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு அரசுக்கு நிலக்கரி...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு முதல் இரண்டாவது மூன்றாவது அலை என உருவாக்கிய நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தன....
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து காணப்பட்டாலும் சென்னை உள்பட இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே நிலையில் இருந்தது என்பதை பார்த்து வந்தோம். இந்த நிலையில்...
விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் துன்பத்திற்கு ஆளாக்கி திமுக உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது விருதுநகரில் இளம் பெண்ணை காதலிப்பது போல ஏமாற்றி அவரை பாலியல் பலாத்காரம் செய்த திமுக உறுப்பினர் மீதும் அவருக்கு உடந்தையாக...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
இனி ஏடிஎம் மூலமே தங்கம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் மூலமே தங்கத்தை வாங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுவாக தங்க நகை கடைகளில் தான் தங்கம்...
இளம் பெண்களால் தனக்கு பணமும் இன்பமும் கிடைத்தது என்ன ஜிம் பாடி இளைஞர் ஒருவர் போலீசில் சிக்கி வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த சையத் முகமது என்பவர் பிறப்பிலேயே பணக்காரர்....
பாஸ்வேர்டை ஒரு சில விநாடிகளுக்குள் கணிக்க முடியும் என்றும் பாஸ்வேர்டை கணிக்க முடியாத அளவில் இருக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 8 எழுத்துக்களுக்கு மேல் உள்ள பாஸ்வேர்டை அமைக்க வேண்டும் என சைபர் செக்யூரிட்டி நிறுவனம் நடத்திய...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஜெயலலிதா மற்றும் சசிகலா குறித்து திடுக்கிடும் தகவல்களை ஓ பன்னீர்செல்வம் கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள்...
இலங்கையில் வரலாறு காணாத விலை உயர்வை அடுத்து இலங்கை மக்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது என்பதும் அங்கு ஒரு பவுன் தங்கம் விலை...
சமீபத்தில் சென்னை மேயராக பதவி ஏற்ற ப்ரியாவின் அதிரடி அறிவிப்பு மாணவிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று மேயராக ப்ரியா தேர்வு...
விருதுநகரில் 22 வயது இளம் பெண்ணை பிளஸ் 2 மாணவர்கள் உள்பட 8 பேர் பல நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் பாண்டியன் நகர் என்ற பகுதியில் வசிக்கும்...
பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் உள்பட எந்தவித மத அடையாளத்துடன் கூடிய உடைகளுக்கு தடை என கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்த நிலையில் இந்த தீர்ப்பையும் மீறி ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள்...