சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி விட்டார் என்றும் ஜடேஜா புதிய கேப்டனாக செயல்படுவார் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்தது . இந்த...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி திடீரென பதவி விலகி இருப்பதாகவும் அவர் இந்த ஐபிஎல் போட்டியில் விளையாட்டு...
தலைமுடியை ஒழுங்காக வெட்டவில்லை என கண்டித்த ஆசிரியரை ஆட்களை அழைத்து வந்து மிரட்டிய மாணவனால் கரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ஒழுக்கமாக...
நள்ளிரவில் பெண் மருத்துவர் ஒருவர் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வேலூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் காட்பாடி சாலையில் பெண் மருத்துவர் ஒருவர் தனது ஆண்...
இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான விடுமுறை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் மாதத்திற்கு 15 நாட்கள் விடுமுறை தினங்களாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இதோ: 01.04.2022 – வங்கிக்...
டிஎன்பிஎஸ்சி குறித்த போலியான அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அந்த அறிவிப்பை கவனத்தில் கொள்ள வேண்டாம் என்றும் டிஎன்பிஎஸ்சி சார்பில் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகும் அறிவிப்பு மட்டுமே உண்மையானது என்றும் டிஎன்பிஎஸ்சி விளக்கம்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
அடுத்த 3 மாதத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் இடைவெளிக்குள் உள்ள எல்லா சுங்கச் சாவடிகளும் மூடப்படும் என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். All toll collecting...
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23ஆம் தேதி கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி என்றும் நீடிப்பு கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது...
நடிகர் சிம்புவின் கார் மோதி முதியவர் ஒருவர் பலியானதை அடுத்து அந்த காரில் சிம்பு இருந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 18ஆம் தேதி தேனாம்பேட்டை இளங்கோ நகர்...
தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்த தொடங்கும் நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு...
2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்குவது எப்போது என்பது குறித்த அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு செய்துள்ளது. 2022-23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி துவங்க வேண்டும் என்றும் ஆகஸ்ட்...
விருதுநகர் அருகே பெண் ஒருவர் 8 பேர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் முதல்வர் இன்று சட்டமன்றத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது பெண் பாலியல்...
அரசு அதிகாரியின் கையெழுத்து ஒன்று முள்ளம்பன்றி போல் இருப்பதை அடுத்து நெட்டிசன்கள் அதனை கிண்டல் செய்து வருகின்றனர். ஒருவரின் கையெழுத்து எப்படி இருக்கிறதோ அதுபோல் தான் அவருடைய தலையெழுத்து இருக்கும் என்று கூறினாலும் பெரும்பாலான அரசு...
ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் ஒரு...