நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மொஹாலியில் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி கடைசி ஒரு பந்து மீதமிருக்க 6 விக்கெட்...
ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டின் பல பகுதிகளில் இயல்பான அளவைக் காட்டிலும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள கூற்றுப்படி,...
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போக்குவரத்து வசதியை மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசு, கப்பல் சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி ய உள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து நடவடிக்கைகள் துரிதமாக இருக்கும்...
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து பேசிய விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அவருக்கு ஆதரவு தெரிவித்தநிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அதனை விமர்சித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்எல்ஏக்களுக்கு பாஸ்...
ரேபிடோ ஆப் என்பது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் ஒரு டாக்ஸி போன்ற அமைப்பு ஆகும். இது இப்போது மக்களிடையே பிரபலமாகி வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, பெண்களே இயக்கும் ரேபிடோ ஆப்...
ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்எல்ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஐபிஎல் போட்டியை...
தமிழ் மொழி மிகவும் பழமையானது என்பதால் அதன் மீது இந்தியை மட்டும் அல்ல, வேறு எந்த மொழியையும் அதன் மீது திணிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும்...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரஃபேல் வாட்சு விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல் வாட்ச் பில்லோடு திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அண்ணாமலை கூறியிருந்தார்....
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. விருவிருப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம்...
தமிழ்நாடு சட்ட மன்றத்தில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசிய போது, பரபரப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். டாஸ்மாக் கடைகள் மூடல் தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை...
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முதல் அமைச்சராக அசோக் கெலாட் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில், ராஜஸ்தான் மாநில அரசியலில் இப்போது பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக...
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிய உள்ளது. இதனையடுத்து 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது....
பிரதமர் மோடியின் அறிக்கைகள் நாட்டின் முக முக்கியாமன பிரச்சனைகளைப் புறக்கணிக்கின்றன அல்லது அந்த விஷயங்களில் இருந்து திசைதிருப்ப மோடி வார்த்தை ஜிம்னாஸ்டிக்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார். மோடி அரசின் செயல்பாடுகள் ஜனநாயகத்தின் வேரையே பிடிங்கி எறிகின்றன என காங்கிரஸ்...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு, தேசிய கட்சி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. இதனையொட்டி, டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களிடையே பேசினார் டெல்லி முதல்வர். ஆம்ஆத்மி – தேசிய கட்சி...
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்து கோடிக்கணக்கான பணத்தை வசூல் செய்துவிட்டு முதலீட்டாளர்களுக்குப் பணத்தை...