தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீரென அந்த அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்த நிலையில் வைத்திருக்க முக்கிய மூன்று முக்கிய...
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்து துறை அமைச்சரில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . போக்குவரத்துறை ராஜகண்ணப்பன் மீது பல்வேறு சர்ச்சை புகார் வந்ததாகவும், அதனால்...
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி...
டிஎன்பிஎஸ்சி தேர்வில் இனி புதிய நடைமுறை அமல் படுத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இதுவரை டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும்போது எந்த விதமான சான்றிதழும் பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு 6 மணி வரை கெடு கொடுத்திருப்பதாகவும், அதற்குள் முடிந்தால் தன்னை தொட்டு பார்க்கட்டும் என்றும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக...
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தொலைநிலை படிப்புக்கு மாணவர்கள் சேர வேண்டாம் என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் அதனால் மாணவர்கள் அதில்...
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு தரிசனம் அனுமதிக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்பாக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தையுடன் வரும் பெற்றோர்கள்...
மார்ச் 24-ம் தேதி நான்கு நாட்கள் அரசு முறை பயணமாகத் துபாய் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். துபாய் சுற்றுப் பயணத்தின் போது அங்கு நடைபெற்று உலக பொருட்காட்சியில் தமிழகத்தின் பெருமை, வணிகங்களை விளம்பரப்படுத்தும்...
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த...
சென்னையில் இனி ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.. ஏற்கனவே ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் மந்தமாக இருக்கும் நிலையில் தற்போது கட்டுமானப்...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வந்த போதிலும் இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல் காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்தது இந்த நிலையில் ஐந்து மாநில...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
சென்னை ஆழ்வார் திருநகரில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் வேன் மோதி இன்று காலை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பள்ளி தாளாளரை கைது செய்யும் வரை குழந்தையின் உடலை வாங்க மாட்டோம்...
சென்னையில் இரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் வேன் மோதி உயிரிழந்த சம்பவத்தில் டிரைவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு...
பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து கொண்டே வருவதால் பலர் தற்போது மின்சார பைக் வாங்கி வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து மூன்று மின்சார பைக் தீ விபத்துக்கு உள்ளானது...