கடந்த சில ஆண்டுகளாக எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடைபெற்று வருகிறது என்பதும் தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் நீட்தேர்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 39...
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30ஆம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலக இட்லி தினம் முன்னிட்டு கோவையில் உள்ள கேட்டரிங் கல்லூரி...
25 வயது வயது இளம் பெண்ணை மணந்த 45 வயது நபர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாகவும் இந்த தற்கொலைக்கு ஒரு நாய் தான் காரணம் என்றும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக...
அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சந்தாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு...
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு எப்போது என்பது குறித்து அரசு தேர்வு துறை இயக்ககம் சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெற...
பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு திருமணங்கள் செய்த நிலையில் 15 நாட்களுக்கு ஒரு மனைவி என்ற வகையில் அவர் வாழ்க்கை நடத்தலாம் என காவல்துறையினர் பஞ்சாயத்து நடத்தி முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
கல்லூரி மாணவியை குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டியதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிதம்பரம் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் என்ற கிராமத்தை சேர்ந்த 21...
பஞ்சாபில் ஒரு ஆண்டாக விவசாயிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தியது என்பதும் இந்த தொடர் போராட்டம் காரணமாக மத்திய அரசு விவசாயிகள் மசோதாவைத் திரும்பப் பெற்றது என்பதும் தெரிந்ததே . இந்த...
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் ஏப்ரல் 28-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி என்றும் டிஎன்பிஎஸ்சி அமைப்பு நேற்று அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் டிஎன்பிசி குரூப்...
டெல்லியில் திமுக அலுவலகத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் செல்லவிருக்கும் நிலையில் இந்த பயணம் மூன்று நாளென இருந்த நிலையில் தற்போது 4 நாள் பயணமாக மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...
பாகிஸ்தானில் அதிபர் இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்தது என தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து, அடுத்ததாக அந்நாட்டில் இராணுவ ஆட்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விரைவில் நடைபெற உள்ளதாக...
இனி ஒரு சில படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல், அறிவியல் தேவையில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் கூறியுள்ளது மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்ஜினியரிங், ஆர்கிடெக்சர் உள்பட பல படிப்புகளுக்கு கணிதம் இயற்பியல்...
கடந்த 8 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் ஐந்து ரூபாய் உயர்ந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 5 மாநில...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 37 தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால்...