முதுநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும் திருத்தங்கள் செய்ய ஆன்லைனில் தற்போது வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்...
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்று ஏப்ரல் 1ஆம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு...
இன்று ஒரே நாளில் சென்னையில் 978 பேர் போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் பெரும்பாலும்ஜொமைட்டோ, ஸ்விக்கி உணவு டெலிவரிபாய்ஸ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் நடைபெற்ற சிறப்பு தணிக்கையில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியதால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் . தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டபோது திருச்செந்தூரில் மட்டும் கடல் உள்வாங்கியது என்பதை அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு...
ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பொதுமக்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அதிரடியால் அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை வெயில் ஆரம்பித்து விட்டது என்பதும் இயல்பை விட 3 டிகிரி...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி சென்று இருக்கும் நிலையில் இன்று ஒரு சில நிமிட இடைவேளையில் எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரையும் நாடாளுமன்ற...
18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் பைக் ரேஸில் ஈடுபாட்டால் அவர்களது பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக...
வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த நிலையில் இந்த ஒதுக்கீட்டின் மூலம் பெற்ற வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகள் பறிபோகும் நிலை இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு...
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்...
நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டு வரை புதிய என்ஜினீயரிங் கல்லூரிக்கு அனுமதி கிடையாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ஜினியரிங்...
லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தாய்ப்பாலில் நகைகள் செய்து அசத்தி வரும் நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் வருமானம் வரும் அளவுக்கு இந்த நிறுவனத்தை மாற்றம் உள்ளதாக அவர் கூறினார்...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி சென்ற நிலையில் இன்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இந்தியாவில் மூன்று மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில்...