2022ஆம் ஆண்டுக்கான டான்செட் பதிவு மார்ச் 30 தொடங்கி, ஏப்ரல் 18 அன்று முடிகிறது என்பதையும் இந்த தேர்வுக்கு பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வமான தளமான tancet.annauniv.edu இல் பதிவு செய்து...
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தது அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை திருவொற்றியூரில் தற்போது சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்றுக்...
தமிழக அரசு இதுவரை சொத்து வரியை 3 முதல் 5 சதவீதம் மட்டுமே உயர்த்திய நிலையில் தற்போது திடீரென 50 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்ந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பொதுமக்கள் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அதனால் ராஜபக்சே குடும்பத்தினர் இலங்கையை விட்டு தப்பியோட முடிவு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று பெட்ரோல் விலை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 32 தமிழ்நாட்டில்...
ஒரே குடையின் கீழ் எல்லாம் கிடைக்கும் வகையில் ‘சூப்பர் செயலி ஒன்றை கடந்த சில ஆண்டுகளாக டாடா குழுமம் தயாரித்து வந்த நிலையில் தற்போது அந்த செயலி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது . டாடா...
மதிமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு பாஜக வலைவிரித்து உள்ளதாகவும் அந்த வலையில் அவர்கள் விழுவதற்கு மிகுந்த வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரைவைகோவுக்கு பொதுச்செயலாளர்...
கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி தனது தலையீட்டை நிறுத்திக்கொள்ள வேண்டுமென ஜடேஜா கூறியுள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா அல்ல என்பதும் முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது...
கொரோனா வைரஸ் காலத்தில் வாங்கிய 12500 கோடி கடனை ஒரே தவணையில் திருப்பி கொடுத்துவிட்ட மும்பை நிறுவனத்தின் அதிரடியால் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது மும்பையை சேர்ந்த சபூர்ஜி பலோஞ்சி குழுமம் ஒரே தவணையில் வங்கி உள்பட...
டெல்லியில் உள்ள மாதிரி பள்ளிகள் போல் தமிழகத்தில் மாதிரி பள்ளிகள் உருவாக்கப் போகிறோம் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . கடந்த சில ஆண்டுகளாக டெல்லி மாநில அரசால் உருவாக்கப்பட்ட மாதிரி பள்ளிகளுக்கு...
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு...
நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட வெற்றி பெறும் நிலையில் இருந்தபோது 19-வது ஓவரை வீச வந்த சிவம் துபே வீசிய மோசமான பந்துவீச்சு தான் சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது....
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ,உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து பல்வேறு...
தமிழக அரசு சமீபத்தில் நகை கடன்களை தள்ளுபடி செய்தது என்பதும் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து பொதுமக்கள் தாங்கள் நகைக்கடன் பெற்ற கூட்டுறவு வங்கிகளில் நகைகளை...