தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என்பது தெரிந்ததே. குறிப்பாக முழு ஊரடங்கு, மாஸ்க் அணியாமல் வெளியே வரக்கூடாது, தனிமனித இடைவெளியை...
தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமீபத்தில் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டது என்பதும் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
ஆந்திர மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் இருக்கும் நிலையில் அந்த 13 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 26 மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றதில் இருந்து ஆந்திராவில் உள்ள மாவட்டங்களை பிரிக்க...
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு அரசுக்கு சிக்கல் மேல் சிக்கல் எழுந்துள்ளது. குறிப்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதன்பின்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிட்டத்தட்ட தினமும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சென்னையில் கடந்த 14 நாட்களில் 12 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல்...
நாளை நடைபெற உள்ள 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் ஆகி உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே முதல்கட்டமாக நடைபெற்று திருப்புதல் தேர்வில் முந்தைய நாட்களிலேயே...
இந்த ஆண்டு 1-5 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக வெளிவந்த செய்தி தவறானது என்றும், 1-12 வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.,...
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி பரவியது என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவிய ஒமைக்ரான் வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே. இந்த...
இலங்கையில் சமீபத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியை இலங்கை அரசு பொது மக்களுக்கு கொடுத்து உள்ளதால் பொதுமக்கள் உச்சகட்ட கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது . இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின்...
நேற்று நள்ளிரவு திடீரென ஆந்திர மாநிலம் திருப்பதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் மற்றும் ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா உள்பட உலகம் முழுவதும் அவ்வப்போது திடீர் திடீரென நிலநடுக்கம்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் இந்த ஆண்டு...
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி சுமார் 75 காசுகள் உயர்ந்து வருவதை அடுத்து இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் தற்போது கச்சா...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 30...
இந்தியா-நேபாளம் நாடுகளுக்கு இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்தை இருநாட்டு பிரதமர்கள் தொடங்கி வைத்தனர் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஜெயநகர் என்ற பகுதியிலிருந்து நேபாளத்தில் உள்ள குர்தா என்ற பகுதிக்கு இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்தை...
இதுவரை ரயிலில் பயணம் செய்வோம் டிக்கெட் புக் செய்யும்போது ஆன்லைன் மூலம் வங்கிக்கணக்கில் இருந்து பணம் செலுத்தி வரும் நிலையில் இனி ‘பை நவ் பே லேட்டர்’ என்ற சலுகை மூலம் பணமே இல்லாமல் ரய்ல்...