காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாட்டி ஒருவர் தனது சொத்துக்களை எழுதி வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் 78 வயது பாட்டி புஷ்பா மாஞ்சில்....
ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2022 வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தlலைவர் முகேஷ் அம்பானி 2022-ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 90.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். 10வது...
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் இளைஞர் ஒருவரின் 9 மனைவிகளில் ஒருவர் திடீரென விவாகரத்து பெற்றதை அடுத்து அவர் எடுத்த அதிரடி முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் நாட்டின் மாடல் இளைஞர் ஆர்த்துர்...
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு ஆதார் அட்டையில் பெயருக்கு பதிலாக மதுவின் 5வது குழந்தை என்று குறிப்பிட்டதன் காரணமாக பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பில்சி என்ற பகுதியில் உள்ள தினேஷ்...
தென்மாவட்ட மக்கள் கோடை விடுமுறை சுற்றுலா செல்வதற்கு வசதியாக இரண்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த ரயில்கள் குறித்த விவரங்கள் இதோ: 1. சென்னை தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில்: ஏப்ரல் 22-ந்தேதி...
இலங்கையில் அவசரநிலை சமீபத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது திடீரென அவசரநிலை வாபஸ் பெறப்படுவதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது....
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று பெட்ரோல் விலை 110ஐயும், டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டியது என்பதை பார்த்து...
ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் ஏப்ரல் 8-ம் தேதி, நடப்பு நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டத்தை நடத்த உள்ளார். கச்சா எண்ணெய், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருவதால் பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து...
டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் எலான் மஸ்க் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் நேற்று எலான் மஸ்க் திடீரென...
சட்டவிரோதமாக கடன் கொடுக்கும் செயலிகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த செயலிகளை முடக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சட்டவிரோதமாக செயலிகள் மூலம் கடன் கொடுத்து அநியாய வட்டி வாங்கும் செயல்கள் குறித்து அடிக்கடி புகார்...
நடிகரும் தயாரிப்பாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி மீது புகார்கள் குவிந்து வருவதால் அவர் மீது முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் வெளியாகும் புதிய பட்ஜெட் படங்கள் அனைத்துமே...
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை தமிழகத்திலும் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்த கட்சியின் தலைவர்...
தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்கள் மூட வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உள்ள பார்களை...
தமிழகத்தில் மாநிலக்கல்வி கொள்கைக்காக புதிதாக 13 பேர் கொண்ட குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஒரு சில மாநிலங்கள் பின்பற்றி வரும் நிலையில் அந்த கல்விக் கொள்கையை தமிழக...
விரைவில் தமிழகத்தில் ராமராஜ்யம் நடக்கும் என நேற்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் பாஜகவின் மனசாட்சியை அவர் வெளிப்படுத்துவதாக விமர்சனம் எழுந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில்...