மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பு சற்று முன் வெளியாகியுள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம்...
தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்ட அம்சங்கள் பின்வருமாறு:...
நீட் தேர்வு எழுதும் நேரம் நீடிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை சற்றுமுன் அறிவித்துள்ளது. இளங்கலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் இதுவரை மூன்று மணி நேரம் இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 17ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று வந்ததை அடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்ல உள்ளதாக இது முக்கியமான பயணமாகப் பார்க்கப்படுகிறது. டெல்லி செல்லும்...
டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் தனது பிசினஸில் நஷ்டம் ஏற்பட்டதால் பிறந்த குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்கனவே ஐந்து குழந்தைகள்...
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் பிரச்சனை நடந்தபோது ஆவேசமாக கோஷமிட்ட கல்லூரி மாணவியை பாராட்டி அல்கொய்தா தலைவர் பேசிய நிலையில் எனது மகள் குறித்து பேச வேண்டாம் என அல்கொய்தா தலைவருக்கு மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்....
ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக ஏற்கனவே அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் தற்போது அவருடைய இரண்டு மகள்களுக்கும் பொருளாதார தடை விதித்துள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது . உக்ரைன் மீது கடந்த ஒரு மாதமாக...
ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்க இருந்த ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜே.ஈ.ஈ இரண்டாம் கட்ட தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து...
இன்றைய சட்டமன்ற கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணிக்கு திடீரென அதிமுக எம்எல்ஏ ஒருவர் ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி உதவிக்கான...
பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே 1.60 கோடி ரூபாய் சம்பளத்துக்கு வேலை கிடைத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில்...
தமிழக அரசு சமீபத்தில் சொத்துவரியை திடீரென உயர்த்தியதை அடுத்து சென்னையில் வீட்டு வாடகையும் உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு சமீபத்தில் சொத்து வரியை 25 சதவிகிதம்...
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சி திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிடிவி தினகரன் இரட்டை...
மாமியார் வீட்டிற்கு சென்ற இடத்தில் கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டதால் மாறி மாறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அசோக் குமார்...
விமானத்தில் இளைஞர் ஒருவர் சுய இன்பம் செய்த போது அவர் அருகில் உட்கார்ந்திருந்த பெண் பயணி கொடுத்த வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் திடீரென சுய இன்பம் செய்ததாக...