தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவு செய்துள்ள பாஜக நிர்வாகி நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் குறித்து கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ்...
சென்னை சிக்னல்களில் இளையராஜாவின் இசையை ஒலிக்க போக்குவரத்து காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் திரை உலகில் மட்டுமன்றி இந்திய திரை உலகிலும் உலக அளவிலும் பிரபலமானவர் இசைஞானி...
வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார் . ஏற்கனவே 10 முறை வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்ற நிலையில்...
2022-2023 நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் நடைபெற்றது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. எனவே ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படலாம். ஆனால் பொருளாதார...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை திடீரென பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சற்று முன்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின்...
ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் 116.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 6வது இடத்தை அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பிடித்துள்ளார். ஆரக்கிள் இணை நிறுவனர் லேரி எலிசன் மற்றும் கூகுள் இணை நிறுவனர்கள்...
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் ஒவ்வொரு இந்தியனின் அடையாளமாக ஆதார் அட்டை உள்ளது என்பதும்...
ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்து வாக்களிக்காமல் வெளியேறிய போதிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஐநாவில் இருந்து ரஷ்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உக்ரைன் மீது ராணுவ...
செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் ரயில் வந்தது கூட தெரியாமல் 3 இளைஞர்கள் செல்பி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது ரயில் மோதி துண்டு துண்டாக சிதறி பலியாகிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோசமான ஃபார்மில் இருப்பதால் அவர் இந்திய அணியில் இருந்து தூக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . ஐபிஎல் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில்...
நீட் தேர்வு கட்டணம் இந்த ஆண்டு முதல் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நீட் தேர்வு கட்டணம் இந்த ஆண்டு அனைத்து பிரிவினருக்கும் ரூபாய் 100 உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை...
வகுப்பறையில் மாணவிகள் மது அருந்திய வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் வகுப்பறையில் மது அருந்திய 10 பேர் தற்காலிகமாக...
ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜாமின் வழங்க முடியும் என இலங்கை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்...
அரசுத் தேர்வில் தகுதி தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களின்...
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரத்தில் சற்று முன்னர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை...