தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 33ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான இன்போசிஸ் நாராயணமூர்த்தி என் மகளின் சொத்து எலிசபெத் ராணியின் சொத்தை விட அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது தனிப்பட்ட சொத்து மதிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத் ராணியை பின்னுக்குத்...
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த சிறப்பு சலுகை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்...
சென்னை மாநகராட்சி பள்ளிகள் செய்து பெரும் சாதனை காரணமாக கூடிய விரைவில் சென்னையில் தனியார் கல்லூரிகள் இழுத்து மூட கூடிய நிலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடுத்தர வர்க்கத்து பெற்றோர்...
கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி கனடாவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவர் கனடா தலைநகர்...
2 ஆடு, 2 மாடு வைத்திருப்பவருக்கு எதற்காக ஒய் பிரிவு பாதுகாப்பு என்றும் அப்படி பார்த்தால் மக்கள் எத்தனை ஆடு, எத்தனை மாடுகளை வைத்து இருக்கின்றனர் அவர்களுக்கு ஏன் ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கவில்லை என...
தற்போது ஒரு சில தனியார் வங்கிகளில் மட்டுமே ஏடிஎம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி...
ஒரு நிமிடம் தாமதமாக இருந்தாலும் தனது உயிர் போயிருக்கும் என கிரிக்கெட் வீரர்கள் சாஹல் பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல கிரிக்கெட் பந்து வீச்சாளர் சாஹல் தற்போது ராஜஸ்தான் அணிக்காக...
மும்பையில் ஹெல்மெட் இல்லாமல் இரு-சக்கர வாகனம் ஓட்டினால், 3 மாதம் லைசன்ஸ் இடைநீக்கம் செய்யப்படும் என மும்பை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையால் போக்குவரத்து விதிமுறை மீறல்களைக் குறைக்க உதவும். ஹெல்மெட்...
பெண் பத்திரிக்கையாளர் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்த கருத்தை 4 வழக்குகளிலும் தனித்தனியான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த...
எரிவாயு விலை உலகின் 54 நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் தான் அதிகம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச நிதியம் நிர்ணயித்துள்ள டாலரின் உலக சராசரி மதிப்புடன் ஒப்பிட்டு எரிவாயு சிலிண்டர் விலை பட்டியல் வெளியாகியுள்ளது....
2019-ம் ஆண்டு சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என உலகம் முழுவதும் பலபேரைப் பலி வாங்கியது. ஆல்பா, பீட்டா, டெல்டா,...
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோரியதையடுத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியாகிறது. அன்றைய தினம் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் அவர் அதிமுக பொதுச் செயலாளராக...
திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நல பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் அதிமுக ஆட்சியில் அனைத்து மக்கள் நலப் பணியாளர்களும் நீக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி தோன்றி உள்ளதை அடுத்து மீண்டும் மக்கள்...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவு செய்துள்ள பாஜக நிர்வாகி நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் குறித்து கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ்...