2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சஹர் விலகிவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹர்...
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்மைத்தன்மை குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவில் தெரிய வந்திருப்பதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும்...
பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் இரண்டாம் ஆண்டில் இந்த ஆண்டு முதல் சேர வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது வெளிவந்துள்ள அறிவிப்பின்படி பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்...
விரைவில் அந்தமான் கவர்னர் ஆகிவிடுவார் அண்ணாமலை என்றும், அதற்காகத்தான் அவர் திமுகவை எதிர்த்து தீவிரமாக பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார் . நாகப்பட்டணம் விருந்தினர் மாளிகையில் நேற்று...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதை அடுத்து பொதுமக்கள் தற்போது மின்சார ஸ்கூட்டர்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர் ஆனால் மின்சார ஸ்கூட்டர்கள் திடீர் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி வருவதும் அதனால் ஒரு சிலர்...
மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் ரயில்வே ஊழியர்களும் இந்த மாதம் முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்க ரயில்வே துறை அறிவித்துள்ளது ரயில்வே ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஏழாவது ஊதியக்குழு...
நாம் தான் கோப்பையை வெல்வோம் நம்பிக்கையுடன் விளையாடுங்கள் என மும்பை அணி வீரர்களுக்கு நீடாஅம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார் மும்பை அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து...
ஆந்திர மாநிலத்தில் திடீரென சாலையில் இறங்கி அரசியல்வாதிகள் போராடி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . ஆந்திர மாநிலத்தில் இன்று அமைச்சர்கள் மாற்றப்பட்டனர் என்பதும் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமைச்சர் பதவி...
ஆடம்பர ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான அப்பிள் இந்தியாவில், அதுவும் நாம்ம சென்னையில் ஐபோன் 13 மாடல் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகின் மிகவும் ஆடம்பர விலை ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனம் ஆப்பிள்....
நாசிக்கில் ஒரே நேரத்தில் மொத்தமாக 40 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிந்து நாசம் ஆன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக, தொடர்ந்து எலக்ட்ரிக் வாகனங்கள் எரியும் செய்திகள் வெளியாகி வருகின்றன. நாசிக்கில் ஜித்தேந்திரா...
திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணம் இரண்டு கல் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புமணி அவர்கள் பேசியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய அமைச்சர்...
ஆந்திராவில் 25 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில் அவர்களில் 5 பேர் துணை முதலமைச்சர் என்று தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த 2019ஆம் ஆண்டு முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி...
அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .தன்னை அதிமுக பொதுச் செயலாளர்...
கடந்த சில நாட்களாக திடீர் திடீரென மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து வரும் நிலையில் இன்று திருப்பூரில் மேலும் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பெட்ரோல் டீசல் விலை...
இன்று சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்த போது பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: * பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து சேவைகளும்...