ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 23-வது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன பஞ்சாப் அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் தோல்வியும் பெற்றுள்ளது. ஆனால்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 29 தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும்...
இனி ஆவின் பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளிலும் விரைவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தற்போது ரேஷன் கடையில் அரிசி பருப்பு சர்க்கரை...
ரியல்மி அறிமுகம் செய்யும் புது வகையான மொபைல் போனில் பென்சில் வைத்து எழுதும் வசதி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது ரியல்மி நிறுவனத்தில் லேட்டஸ்ட் அறிமுகம் ரியல்மி ஜிடி 2 ப்ரோ என்ற புதுமாடல்...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது மட்டுமின்றி தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக கடலோர பகுதியில் வளிமண்டல மேலடுக்கு...
இனி ஒரே நேரத்தில் 2 டிகிரிகளை படிக்கலாம் என பல்கலைக்கழக மானிய கழகமான யுஜிசி அறிவித்துள்ளது. யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஒரே நேரத்தில் 2 இளங்கலை பட்டங்கள், 2 முதுகலைப் பட்டங்கள், 2 டிப்ளமா...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 40ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
தமிழ் புத்தாண்டை ஒட்டி நான்கு நாட்கள் விடுமுறை வருவதையடுத்து சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு,...
திருப்பதியில் தினந்தோறும் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருப்பதை அடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் 25 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது...
மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதை அடுத்து மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரையில் தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது என்பதும் இதன் முக்கிய...
சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ஐந்து முக்கிய சிக்னல்கள் இருப்பதால் இந்த சிக்னல்களை தாண்டி செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு மேலாக வாகனங்களுக்கு ஆகிறது. இந்த நிலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்தவுடன் உதயநிதி ஸ்டாலின் காரில் முயன்றதால் சட்டமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டமன்றம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது...
அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்திய 5 பயணிகள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே பழுதாகி நின்ற ரயிலில் இருந்து கீழே இறங்கி...
திருப்பதியில் 25 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்களை பெற 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. திருப்பதியில் கடந்த சில...
ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கம, ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரியை மாற்ற உள்பட ஒருசில தேவைகளுக்கு ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டிய நிலை இருந்த நிலையில் இன்று முதல் அதற்கு அவசியமில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது....