தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 22 தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால்...
என்னை காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து வெளியேற்றியதில் அவ்வளவு மகிழ்ச்சியா? என சாய்னா நேவால் மனம் நொந்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டில்...
காலை டிபன் தர லேட் ஆனதால் மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த 76 வயது முதியவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார்....
ஆன்லைனில் கார் விற்பனை செய்யும் முயற்சியை முதல் முதலாக டாடா நிறுவனம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் டாடா நிறுவனம் டாட நியூ என்ற செயலியை அறிமுகம் செய்தது என்பதும் இந்த செயலியில்...
வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படும் என சி.பி.எஸ்.இ அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப் படவில்லை என்பதும்...
பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்திரை தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள்...
ஆன்லைன் மூலம் சொந்த தொழில் செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என பொறியியல் பட்டதாரி இளம் பெண்ணை ஏமாற்றி 2.80 லட்சம் மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி...
சமூக வலைதளங்களில் முன்னணி இடத்தில் இருக்கும் வாட்ஸ்அப் பல மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. தற்போது எந்த ஒரு மெசேஜ் அனுப்புவதாக இருந்தாலும், அழைப்பு விடுக்கப்படுவதாக இருந்தாலும், பைல்கள் அனுப்பப்படுவதாக இருந்தாலும்...
மணமேடைக்கு வந்த மணப்பெண் ஒருவர் திடீர் தரையில் படுத்து அதன் பின் செய்த செயல் திருமணத்திற்கு வந்தவர்களை மட்டுமின்றி திருமணம் செய்யப்போகும் மணமகனையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது . குருகிராம் என்ற பகுதியைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர்...
இந்தியா உள்பட இன்னும் ஒரு சில நாடுகளில் 5ஜி தொழில்நுட்பமே இன்னும் வரவில்லை என்ற நிலையில் 5ஜி அட்வான்ஸ் தொழில்நுட்பம் வர இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்தியாவில் 4ஜி தொழில்...
சுங்கச்சாவடியில் காரை நிறுத்திவிட்டு காரின் உரிமையாளர் பஸ் ஏறி வீட்டுக்கு சென்ற சம்பவம் மதுரை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அருகே திருப்பாச்சேத்தி என்ற பகுதியில் சுங்கச்சாவடியை கார் ஒன்று கடக்க முயன்றது....
தற்போது ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஐபோன்களில் மட்டுமே UPI மூலம் பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிலையில் சாதாரண போன்கள் மூலம் UPI பண பரிவர்த்தனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி...
டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை சமீபத்தில் வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது அந்நிறுவனத்தை முழுமையாக வாங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகின் நம்பர் ஒன்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக இ-பைக்குகள் வெடித்து சிதறிய தீப்பிடித்து வரும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள் எரிந்து நாசமான சம்பவம் பெரும்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 23-வது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன பஞ்சாப் அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் தோல்வியும் பெற்றுள்ளது. ஆனால்...