உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூப், யூடியூப் ஷார்ட்ஸ் என்ற வசதியை செய்து கொடுத்து என்பதும், இந்த ஷார்ட்ஸ், டிக்டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்றவைகளுக்கு இணையாக இருந்தது என்பதும், 60 வினாடிகளுக்குள் வீடியோக்களை பதிவேற்றம்...
சென்னையில் கடந்த சில நாட்களாக திடீர் திடீரென ட்ரோன்கள் ஒவ்வொரு வீதியாக சுற்றி வருகிறது என்பதும் இதற்கு கிருத்திகா உதயநிதி எடுத்த நடவடிக்கை தான் காரணம் என்றும் கூறப்படுகிறது . சென்னையில் கடந்த சில நாட்களுக்கு...
தமிழகத்தில் ஏற்கனவே நான்கு நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் நாளை ஐந்தாவது நாளாகவும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அரியலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது அரியலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற...
20 வயது வாலிபர் ஒருவர் தினமும் அதிக முறை சுய இன்பம் செய்ததால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 20 வயது...
டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை உடன் கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ மற்றும்...
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அவர்களை மாற்ற வேண்டும் என திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில் புதுவை கவர்னர் விரைவில் மாற்றம் செய்ய அதிக வாய்ப்பு கூறப்படுகிறது. நேற்று...
கடந்த சில வாரங்களாக கடுமையான சரிவில் இருந்த கொழும்பு பங்குச்சந்தை திடீரென மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது என்பதும் இலங்கையில் தங்கம்...
திமுக ஒரு தீய சக்தி என்றும் திமுக ஆட்சிக்கு விரைவில் ஆபத்து வரும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘மக்களை...
தனது காருக்கு தானே தீ வைத்த பாஜக நிர்வாகி ஒருவர் நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயலில் உள்ள பாஜக பிரமுகர் சதீஷ் குமார் என்பவர் வீட்டில் இருந்த நிறுத்தப்பட்டிருந்த காரை...
சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடைபெறும் என்பதும் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு இணையாக இந்த திருக்கல்யாண வைபவத்தில் பக்தர்கள் கூடி தரிசிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது....
மதுரை வைகை ஆற்றில் இன்று கள்ளழகர் எழுந்தருளிய நிலையில் அவரை கண்டு தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய போது...
மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என முதலமைச்சர் அறிவித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 3ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
திருச்சியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர் திடீரென ஹாஸ்டலில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சௌமியா தேவி என் என்பவர்...
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இன்று இறங்கிய வைபவம் மிகச் சிறப்பாக நடந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர்...