தாலி கட்டுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன் திடீரென மணப்பெண் செய்த காரியத்தால் மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கேரள மாநிலம் கொல்லம் என்ற பகுதியில் இளைஞர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அனைத்தும் விலகி கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கடந்த சில மாதங்களுக்கு முன்னர்...
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளது என்பதும் இதனை அடுத்து ஊரடங்கு உள்பட...
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் அக்னி நட்சத்திரம் 20 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதும் இந்த நாட்களில் வெயில் சுட்டெரிக்கும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி, முடியும்...
சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு எப்போது என்பது குறித்து அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பதும் இதனை...
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வட இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் ராமர் கோவிலே இல்லை என்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ராமர் என்றால் யார் என்றே தெரியாது என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் இன்றும் மேலும் சற்று அதிகரித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 30 தமிழ்நாட்டில்...
ஐபிஎல் போட்டிகளை தனி செயலி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இலவசமாக ஒளிபரப்பி பெரும் வருமானமும் பார்த்த சிவகங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவில் பாதியும், துபாயில்...
சார்ஜ் போட்டபடி லேப்டாப்பில் பணி செய்த இளம் பெண் ஐடி ஊழியர் ஒருவருக்கு ஏற்பட்ட விபரீதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் வீட்டில் இருந்தே பணி செய்து...
பத்து வயது மகனுக்கு பெற்ற தாயே விஷம் கொடுத்த நிலையில் அந்த மகன் விஷத்தை குடித்துவிட்டு சென்ற காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அம்பத்தூர் பகுதியில் 32-வது பெண் லதா என்பவர் தனது...
தமிழக கவர்னர் மயிலாடுதுறை சென்றபோது அங்கு திமுகவினர் அவரது கான்வே மீது தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து ஆவேசமாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘திமுக தொண்டர்கள் ஆளுநர்...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று இந்தியாவைப் பாதிக்கத் தொடங்கிய போது, இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்த மாநிலம் கேரளா....
கருப்பாக இருக்கும் எல்லோரும் திராவிடர்கள் என்றால் எருமை மாடு திராவிடனா என்ற கேள்வியை நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் இந்தியர்கள்...
இசைஞானி இளையராஜாதான் அடுத்த ஜனாதிபதி என பாஜக முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலால் திமுகவுக்கு செக் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இந்த தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளை...
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னையிலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கனமழை...