நாளை கோவை வரும் தமிழக கவர்னருக்கு கருப்புக் கொடி காட்ட த.பெ.தி.க. பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் மயிலாடுதுறை சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மீது கருப்புக்கொடி காட்டப்பட்டது...
ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆகி, மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியில் கேப்டம் ரோகித் ஷர்மா மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளார். வியாழக்கிழமை சென்னை – மும்பை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியின்...
நாளை பள்ளிகள் விடுமுறை என தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு செய்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என தொடக்கக் கல்வி இயக்குனர் சற்று முன் அறிவிப்பு...
இந்தியாவில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப் பயிற்சி வகுப்புகளை நடத்தலம் எனப் பல்கலைக்கழக மானியக் குழு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை அமல்படுத்துவதற்கான பயிற்சி வகுப்புகளை...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூலை மாத ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதி குறித்த அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதம் ஆர்ஜித சேவா டிக்கெட் வரும் 25-ஆம் தேதி...
மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் என இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்திய நிலையில் தற்போது தமிழகம் இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம்...
பிரதமர் மோடி நேற்று 400 ரூபாய் நாணயத்தை வெளியிட்டதை அடுத்து அந்த நாணயத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. நேற்று தலைநகர் டெல்லியில் குரு தேஜ்பகதூர் 400 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த...
இரண்டு ஆண்குறியுடன் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்ததை அடுத்து மருத்துவர்கள் அதிரடி முடிவெடுத்து அந்த சிறுவனின் ஒரு ஆண் குறியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். உலகில் லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தை இரண்டு ஆண்குறிகளுடன்...
விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் பலியான விவகாரத்தில் மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மதுரையில் நேற்று இரவு தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி...
நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தான் மீண்டும் ஒரு தலைசிறந்த ஃபினிஷர் என தல தோனி நிரூபித்ததை அடுத்து அவருக்கு தலைவணங்கி கேப்டன் ஜடேஜா நன்றி கூறிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தற்போது மேலும் உயர்ந்து வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி நிலையில் தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உறுதி என்ற நிலையில் அதற்கான ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளும் தேதி குறித்த அறிவிப்பு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு...
இலங்கையில் உள்ள வடக்கு கிழக்கு பகுதிகளை தமிழர்களுக்கு என தனிநாடாக பிரித்துக் கொடுத்தால் அதை பணம் கொடுத்து விலைக்கு வாங்க தயாராக இருக்கிறோம் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் 7 மாணவர்களுக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக...