16 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு கேப்டன் டூ பிளிஸ்சிஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதிரடி...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் வளத்தூர், நெல்வாய், மடப்புரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மேல்பொடவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம் மற்றும் மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,791...
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரனுக்கு லண்டனில் சொத்து இருக்கிறது, அதனை அரசுடமையாக்கனும் என கூறியிருந்தார். இதற்கு டிடிவி தினகரன் அதிரடி பதில் ஒன்றை அளித்துள்ளார். செய்தியாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம்,...
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலை குறித்த கேள்விகளுக்கு காட்டமான பதில்களை அளித்தார். இதற்கு பாஜக அமர் பிரசாத் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமியை பெயரை குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில்...
திமுகவின் சொத்துப்பட்டியலை வெளியிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் 500 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் செய்ய...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரஃபேல் வாட்சு விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல் வாட்ச் பில் வெளியிடப்படும் என கூறியிருந்தார். அதன் படி சரியாக ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல்...
சில தினங்களுக்கு முன்னர் திமுக முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது ஊழல் குற்றாச்சாட்டுகளை முன்வைத்து ஒரு பட்டியலை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்நிலையில் அண்ணாமலை தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க...
16 வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில், அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடந்த 23 வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது....
16 வது ஐபிஎல் தொடரில் இன்றைய முதலாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசு தீர்மானித்தது. இதனையடுத்து கொல்கத்தா அணியின்...
கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், நாளுக்கு நாள் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் பலரும் வெளியில் செல்வதற்கே பயப்படுகின்றனர். தமிழ்நாட்டில் கோடை கால வெப்பம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. வெப்ப அலை பகலில் நிலவும்...
இந்தியாவின் முன்னாள் முதல் முப்படைத் தலைமைத் தளபதியான பிபின் ராவத்திற்கு உத்தரகாண்டில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இவரது சிலையை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேற்று திறந்து வைத்தார். முதல் முப்படைத் தலைமைத் தளபதி இந்தியாவின்...
கடல் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அதே போல் இந்த ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள்...
16 வது ஐ.பி.எல். தொடரின் நேற்றைய 2வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து லக்னோ அணியின் தொடக்க...
16 வது ஐபிஎல் தொடரின் 20 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் – டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச தேர்வு...
அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் சி.ஏ.பி.எப். தேர்வு, தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும்,...