தங்களை இடமாற்றம் செய்யக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2 ஆசிரியர்கள் 20 மாணவிகளை ஒரு வகுப்பறையில் பூட்டி வைத்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர்...
இரண்டு நண்பர்கள் இருந்து கால் வந்தால் எடுக்க வேண்டாம் என்றும் அந்த காலை எடுத்தால் ஆபத்து என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வங்கி வாடிக்கையாளர்களை குறி வைத்து மோசடி செய்யப்படும் வகையில் இரண்டு...
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியிடமிருந்து ரூபாய் 2 கோடிக்கு ஓவியம் வாங்க கட்டாயப்படுத்தப்பட்டேன் என யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
39 ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வில் கல்லீரல் தானம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பெரியாறு ஊராட்சி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 39 ஆண்டுகளுக்கு...
திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தில் சொந்தமான சேனலில் இருபத்தி நான்கு மணி நேரமும் ஏழுமலையானுக்கு செய்யப்படும் பூஜைகள் மற்றும் திருப்பதி ஏழுமலையான் சம்பந்தப்பட்ட பாடல்கள் ஒலிபரப்பாகும் என்பது தெரிந்ததே. இந்த சேனலை நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள்...
செல்போனில் கால் வரும்போது அந்த கால் ரெக்கார்டிங் செய்யும் வசதியை தற்போது ஒரு சில செயலிகள் மூலம் இருக்கும் நிலையில் மே 11ஆம் தேதி முதல் கால் ரெக்கார்டிங் செயலிகள் செயல்படாது என கூகுள் நிறுவனம்...
பாகிஸ்தானில் படித்து பெற்ற பட்டம் பெற்றவர்கள் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற தகுதி இல்லாதவர்கள் என யூஜிசி அறி வித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை சேர்ந்த பலர் வெளிநாட்டில் சென்று பட்டம் படித்து...
சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ள நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சில நாட்களாக சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும்...
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்று பெண் காவலர் ஒருவரின் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்...
காங்கிரஸில் தனக்கு வலிமைமிக்க பதவி கொடுத்தால் கட்சியில் சேரத் தயார் என்றும் தான் எடுக்கும் முடிவுக்கு அனைத்து தலைவர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது....
நெல்லையில் பெண் எஸ்ஐ ஒருவரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லி என்ற பகுதியில் உள்ள உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை திருவிழா நடைபெற்று...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த வந்த நிலையில் இன்றும் திடீரன் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் மொத்த பாதிப்பே 57 என்ற நிலையில் அதில் சென்னையில் மட்டும் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த சில மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது என்பதும்...
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து கடந்த இரண்டு நாட்களாக சசிகலாவிடம் விசாரணை செய்யப்பட்ட நிலையில் விசாரணை முடிந்தவுடன் சசிகலா நீண்ட அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் கொடநாடு எஸ்டேட்டை நாங்கள் கோவிலாகத்தான் பார்க்கின்றோம் என்றும்...
தனியார் துறை வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது அரசுத்துறை மட்டுமே இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ள...