இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்து வருவதும் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த...
சென்னை காவல் துறையில் உள்ள காவல் கரங்கள் என்ற அமைப்பிற்கு நடிகர் சூர்யா ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள வேன் ஒன்றை வழங்கியுள்ளார். நடிகர் சூர்யா ஏற்கனவே பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறார் என்பதும்...
பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் எடுத்து வரக்கூடாது என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிரிவு உபச்சார விழா நடத்த அனுமதிக்கவில்லை...
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்ட தேர்வு ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் ஒரு சில பங்குகளை வாங்கிய பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், தற்போது டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் நிர்ணயம் செய்துள்ள தொகை பெரும் ஆச்சரியத்தை...
கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் பிரச்சினை இருந்து வந்த நிலையில் தற்போது புதிதாக பைபிள் பிரச்சனை எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி...
அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டுமென சசிகலா எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது தான் வருகிறது என்பதும், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி உறுதியாக சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என்று கூறியதால் பெரும் பரபரப்பு...
டி.என்பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் இன்னும் மூன்று நாட்களில் இன்னும் அதிகமான அளவு விண்ணப்பம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4...
தற்போது துணைவேந்தர்கள் கவர்னர் நியமனம் செய்து வரும் நிலையில் இனி அரசே நியமனம் செய்ய வேண்டும் என்ற மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என்றும் பிரதமர் மோடியின்...
மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மத்திய கல்வி துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்....
டெல்லியில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்றும் எனவே அத்தியாவசிய தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது ....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக 50-க்கும் குறைவாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு நேற்று தமிழகத்தில் 50க்கும்...
வரும் 26ம் தேதி 12 மணி வரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாஜக அலுவலகத்திற்கு வந்து எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் தரலாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்பேத்கர் மற்றும்...
கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது என்பதும் தமிழ் ஆங்கிலம் மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொழிகளாகக் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில்...