பேரறிவாளனை விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் மோதல் போக்கில் இருக்கும் நிலையில் அவரை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி...
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் இடங்களில் ஒன்றாக உள்ளது. இந்த மருத்துவமனையில் சற்று முன்னர்...
ஐபிஎல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள மும்பைக்கு ஃபோர்ப்ஸ் நிறுவனம் முதல் இடத்தை கொடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. போர்ப்ஸ் நிறுவனம் ஐபிஎல் அணிகளின் மதிப்புமிக்க அணிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மும்பை...
கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட நபரை ஆபாச படமெடுத்து மிரட்டிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஓய்வுபெற்ற பேராசிரியர்...
தஞ்சையில் நடந்த தேர் திருவிழாவின் போது தேரில் உயர் அழுத்த மின் கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியானதாகவும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது....
உலகின் மிகப்பெரிய பணக்காரரான டெஸ்லா கார் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்தியாவுக்கு கார் உற்பத்தி செய்ய வரலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் என ஒரு நிபந்தனையும் மத்திய அமைச்சர் விதித்துள்ளது பெரும் பரபரப்பை...
ஓலா உட்பட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அவ்வப்போது திடீர் திடீரென தீப்பிடித்து எரிவதாக கூறப்படும் நிலையில் தானாக தீப்பிடிக்கும் முன்பு அந்த ஸ்கூட்டரை வாங்கிய உரிமையாளரே தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம்...
ஓலா நிறுவனம் வழங்கி வரும் எலக்ட்ரிக் பைக் தற்போது திடீர் திடீரென தீ பிடித்ததால் பெரும் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் அந்த நிறுவனத்தின் சர்வீஸ் சரியில்லை என அந்த பைக்கை வாங்கிய ஒருவர் கழுதையில் கட்டி...
தன்னுடைய 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக ஊராட்சி ஒன்றிய தலைவரின் மகனை கைது செய்ய வேண்டும் என தாய் ஒருவர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவம்...
நான் வரி கட்டுகிறேன், அதனால் அரசிடம் இந்த கேள்வியை கேட்க எனக்கு உரிமை உள்ளது என சாக்சி தோனி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்மமான மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வந்த நிலையில் இந்த விசாரணை முடிந்து விட்டதாகவும் விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாரணை கைதி விக்னேஷ் என்பவர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இன்று முன்னாள் முதல்வரும் இன்றைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி...
’பீஸ்ட்’ படம் பார்க்கும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி ’பீஸ்ட்’...
ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஏடிஎம் மிஷினை அடித்து நொறுக்கி அதிலிருந்த 27 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஜேசிபி எந்திரம் மூலம்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது என்பதும் கொரோனா வைரசால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில்...