குழந்தை பிறந்த சில நொடிகளில் நர்ஸ் கையிலிருந்து நழுவி விழுந்து குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ என்ற பகுதியில் ஜீவன் ராஜ்புத் என்பவரின் மனைவி நிறைமாத...
முன்பெல்லாம் புதுச்சேரிக்கு மதுகுடிக்க மட்டுமே நிறைய பேர் வருவார்கள், ஆனால் தற்போது பெட்ரோல் போட வருகிறார்கள் என்றும் அந்த அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை புதுவையில் குறைவாக உள்ளது என்றும் புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தராஜன்...
நாளை மே மாதம் பிறக்க உள்ள நிலையில் மே மாதத்தில் சனி ஞாயிறு தவிர ஒரே ஒரு நாள் மட்டுமே அரசு விடுமுறையாக அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு உள்ளது என்ற தகவல் பெரும் பரபரப்பை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்றும் சிறிதளவு குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 54...
11ஆம் வகுப்பு மாணவியை பஸ் ஓட்ட அனுமதித்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உதம்பூர் என்ற பகுதியில் பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது...
பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை பொதுமக்கள் செம கவனிப்பு கவனித்து போலீசிடம் ஒப்படைத்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த மாணவியை இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக...
பான் கார்டு எண்ணை வங்கி கணக்கில் இணைத்ததால் ஒரு லட்ச ரூபாயை இழந்த புதுவை நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பான் கார்டு எண்ணை வங்கி கணக்கில் இணைக்க வேண்டுமென ஏற்கனவே மத்திய அரசு...
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநகராட்சியில் வேலை தரப்படும் என தஞ்சை மேயர் உறுதி அளித்துள்ளார். தஞ்சை அருகே களிமேடு என்ற பகுதியில் சமீபத்தில் சித்திரை தேரோட்டம் நடந்த போது திடீரென மின்சாரம் தாக்கி...
31 பைசா கடன் பாக்கி வைத்ததற்காக விவசாயியை துன்புறுத்திய வங்கி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் அருகே விவசாயி ஒருவர் எஸ்பிஐ வங்கியில் ரூபாய் 3 லட்சம் கடன் பெற்றுள்ளார்....
திருமணமான மூன்று நாட்களில் லட்சக்கணக்கான மதிப்புடன் மணமகள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மும்பையில் உள்ள தொழிலதிபர் மகனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த மூன்று நாட்களில் புதுமணப்பெண் 4.39 லட்ச ரூபாய்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
சமீபத்தில் தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் சனி ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்த நிலையில் மீண்டும் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே ஏப்ரல் 30,...
உதயநிதி எம்எல்ஏ நடித்த படங்களை வைத்து அவருக்கு அமைச்சர் மூர்த்தி புகழுரை சூட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இன்று சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களை பட்டியலிட்டு அவருக்கு புகழுரை...
புதிய மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக மின்சார ஸ்கூட்டர் அவ்வப்போது திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்து வருகிறது. மின்சார...
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு ஜூன் 26ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பணிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வு ஜூன் 26 அன்று...