கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் படிப்படியாக உயர்ந்து வருவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஊரடங்கு உத்தரவு போன்ற கட்டுப்பாடுகள் வருமோ என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர். இந்த...
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் மற்றும் கான்வே ஆகிய இருவரும் வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு முன் ஐபிஎல் தொடரில் டூபிளஸ்சிஸ் மட்டும் வாட்சன் ஆகிய இருவரும் தொடக்க...
இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஹைதராபாத் அணிக்கு சென்னை 200க்கு மேல் இலக்கை கொடுத்துள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது....
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 47...
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையை ஈசிஆர் என அனைவரும் அழைத்து வந்த நிலையில், இனி அது முத்தமிழறிஞர் கலைஞர் சாலை என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை துறை பவள விழாவில்...
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த தேர்வுக்கு மே 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை...
டுவிட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து எலான் மஸ்க் வாங்கி உள்ள நிலையில் டுவிட்டரில் ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் என கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டுவிட்டரில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறித்து...
பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட சுப்மன் கில் ஐபில் போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக விளையாடி வருகிறார். டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குகிறார். தொடர்ந்து கொக்கோ கோலா நிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்களை...
அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் முன்னிலையில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதை அடுத்து அந்த கல்லூரியின் முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும்...
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் நிலையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
தமிழக பாஜக தலைவர் தற்போது இலங்கையில் இருக்கும் நிலையில் திடீரென தமிழக பாஜக நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பாஜக நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில்...
நாடாளுமன்றத்தில் ஆபாசப்படம் பார்த்த எம்பி ராஜினாமா செய்த நிலையில் முழுக்க முழுக்க தன்னுடைய தவறுதான் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஆளும் கட்சியைச் சேர்ந்த கன்சர்வேட்டிவ் எம்பி நீல் பாரிஷ்...
சியோமி நிறுவனத்தின் 5,551 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி மொபைல் உற்பத்தி நிறுவனமான சியோமி நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வருகிறது. இந்தியா உள்பட...
தமிழ்நாடு உள்பட 3 மாநிலங்கள் நிலக்கரிக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடி பணம் தரவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் கோடையில்...
இரட்டை இலை வழக்கில் பிரபல நடிகையின் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னத்தை வாங்கி தருவதாக சுகேஷ்...