தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 58...
இன்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வை 32 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதவில்லை என தேர்வுத்துறை கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு இன்று...
சென்னையில் இருந்து நேரடியாக ஹஜ் பயணம் செய்ய ஏற்பாடுகள் அடுத்த ஆண்டு முதல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது ஹஜ் பயணம்...
இந்தியாவில் செயல்பட்டு வந்த முன்னணி வாங்கிய 600 கிளைகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது பயனாளிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . நூறு ஆண்டு பழமையான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா அடுத்த ஆண்டு மார்ச்...
இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்த தலித் வாலிபர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே தலித் வாலிபர் நாகராஜ் என்பவர் இஸ்லாமிய பெண்ணான...
காங்கிரஸ் கட்சியில் சேர முயற்சி செய்த பிரசாந்த் கிஷோர், அந்த முயற்சி பலிக்காததால் தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் 3 ஆயிரம் கிலோ மீட்டர் வரை யாத்திரை செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன . காங்கிரஸ்...
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கிய நிலையில் விரைவில் 10, 11-ம் வகுப்பு தேர்வு தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில்...
தமிழக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலம் பேச கற்க கற்றுக்கொடுக்க கூகுள் நிறுவனம், தமிழக முதல்வருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனம் இடையே...
சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த நிலையில் இந்த போட்டியின்போது...
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள் உள்பட UPSC நடத்தும் தேர்வுகளில் முழு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் UPSC தேர்வுகளின் அட்டவணை இதோ: 1. 2023ம் ஆண்டுக்கான UPSC சிவில் சர்வீஸ் முதல்நிலைத்...
ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டு ரயில் நெருங்கும்போது செல்பி எடுக்கும் பழக்கத்தை உடைய கானா பாடகர் ஒருவர் ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே...
கிளப் ஹவுஸ் சாட்டிங் செயலி மூலம் அறிமுகமான 2 இளம்பெண்களை பைக்கில் கூட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்து காரணமாக ஒரு இளம் பெண் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சென்னையை சேர்ந்த...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் குறைந்து வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 37 தமிழ்நாட்டில்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள இந்த பொதுத்தேர்வில் மாணவர்கள் கடைபிடிக்கவேண்டிய வழிபாட்டு நெறிமுறைகள் சற்றுமுன் வெளியிடப்பட்டு உள்ளன. அவை என்னென்ன...
சென்னை விமான நிலையத்தில் ரூ.2500 கோடி செலவில் தியேட்டர் மற்றும் மால்களுடன் நவீன மயமாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை விமான நிலையத்தை நவீனமாகும் பணிகள் 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. 2500 கோடி...