பட்டின பிரவேசம் நிகழ்ச்சி என்றால் என்னவென்றே பலருக்கு தெரியாமல் இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியை உலகறியச் செய்த திராவிட கழகத் தலைவர் வீரமணி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்...
சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை ரூ.560க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என்றும் அது ஏன் விற்பனை செய்யக்கூடாது என்பதை நான் மேடை போட்டு விளக்க தயார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு கூறியிருப்பது...
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் அசானி புயல் காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்...
ஆக்கிரமிப்பு அகற்றுதலுக்கு எதிர்ப்பு: தீக்குளித்த முதியவர் இன்று அதிகாலை மரணம்! சென்னை அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் பகுதிகளில் குடியிருப்புகளை அகற்றும்போது கன்னையா என்ற 60 வயது நபர் தீக்குளித்து தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்ட நிலையில் அவர்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் பிளே ஆப் செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்து உள்ளது. தற்போது...
இந்தியாவில் குடியரசு தலைவர் தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் பொது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அமையும் ஒரு கூட்டணியாக கருதப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் பாஜக கூட்டணி கட்சிகள்...
ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் கமலா அம்மாளுக்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வீடு கட்டிக் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது . தமிழகத்தைச் சேர்ந்த கமலாம்மாள் என்பவர் இட்லி அம்மா...
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு ரயிலில் செல்வது என்பது ஐரோப்பிய நாடுகளில் சர்வசாதாரணமாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவை பொருத்தவரை அண்டை நாடுகளுக்கு எந்தவித ரயில் சேவையும் இல்லாத நிலையில் தற்போது நேபாளத்திற்கு ரயில்...
மக்களை ஏமாற்றுவது ஒன்று தான் திராவிட மாடல் என்று ஓராண்டு திமுக ஆட்சியை கடுமையாக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விளாசியுள்ளார். பொங்கல் தினத்தில் ஆயிரம் ரூபாய் ரொக்கம் தராதது குறித்த கேள்விக்கு பதிலளித்த...
தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்காவிட்டால் நானே அந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தும் என்றும் பல்லக்கை நானே தூக்குவேன் என்றும் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனை அடுத்து தருமபுரம் ஆதீனம் பட்டினபிரவே நிகழ்ச்சிக்கு...
கேரளா முழுவதும் ஷவர்மாவுக்கு தடை விதிக்கப்பட்டதை போல் தமிழகத்திலும் ஷவர்மாவுக்கு தடை விதிக்க ஆலோசனை செய்து வருவதாக சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில...
திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணையவிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பரப்பை ஏற்படுத்தி உள்ளது திமுக எம்பி திருச்சி சிவா சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்பதும் அவர் பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசுவது பெரும் பரபரப்பை...
தற்போது உள்ள தமிழக சட்டசபை கட்டிடம் நெருக்கடியாக இருப்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக ஆட்சியின்போது புதிய சட்டசபை கட்டுவதற்காக ஓமந்தூரார் வளாகம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு பல கோடி மதிப்பில் புதிய சட்டசபை...
தமிழகத்தில் கடந்த இரண்டு நாள் மாதங்களுக்கு முன்னர் தக்காளி விலை ஒரு கிலோ 10 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில் தற்போது 100 ரூபாயை நெருங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
உள்ளூர் மக்கள் புனிதமாக கருதப்படும் ஆலமரத்தை கட்டிப்பிடித்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்த பிரபல பெண் ஒருவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் அலியா என்பவர் தனது கணவருடன்...