14 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு தண்டனை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது . திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தண்டபாணி என்பவர் தனது அக்காள் மகளான 14 வயது சிறுமியை...
இலங்கை தமிழர்களின் சாபம்தான் மகிந்த ராஜபக்ச குடும்பத்தை ஓட ஓட விரட்டுகிறது என வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர்கள் கூறிவருகின்றனர் . கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் விடுதலைப்புலிகள்...
மகிந்தா ராஜபக்சேவின் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு ஹெலிகாப்டர்களில் தப்பி ஓடியதாக கூறப்படும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இலங்கையில் பொருளாதார சீரழிவுக்கு மகிந்த ராஜபக்ஷவின் குடும்பமே காரணம் என குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள் கடந்த சில நாட்களாக...
ஆக்கிரமிப்பு அகற்றம் விஷயத்தில் கண்ணாமூச்சி ஆட்டத்தை நிறுத்துங்கள் என்றும் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றும்...
திமுக ஆட்சியை தொடங்கி ஒரு ஆண்டு முடிந்ததை அடுத்து திமுக ஆட்சியின் சாதனைகள் அடுக்கடுக்காக வீடியோக்கள் மூலம் வெளியிடப்பட்டு வருகின்றன என்பதும் பொதுக்கூட்டங்கள் மூலம் விளக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. ஆனால் திமுகவில் உள்ள கூட்டணி...
வெளிநாடு தப்பி செல்ல ராஜபக்சே திட்டம்: விமான நிலையத்தை சூழ்ந்த போராட்டக்காரர்கள்! இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்ததையடுத்து விமான நிலையத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளது...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை: 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி...
இன்று நடைபெற்றுவரும் மும்பை – கொல்கத்தா அணிகளுக்கிடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 3 விக்கெட் எடுத்தததுமட்டுமின்றி மெய்டன் ஓவராக பும்ரா வீசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இன்றைய போட்டியில் மும்பை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தமிழக பாதிப்பில் பாதிக்கும் மேல் சென்னையில் உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த...
குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் திடீரென அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2019 இட ஒதுக்கீடு போராட்டம் நடத்திய ஹர்திக் பட்டேல்...
காரில் சென்றுகொண்டிருந்த இலங்கை எம்பி ஒருவரை போராட்டக்காரர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் பொருளாதார சீரழிவு காரணமாக பொதுமக்கள் கடும் ஆத்திரம் அடைந்து ஆளும் பிரதமர் மற்றும் அதிபர் மாளிகையை...
பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி ராஜ்யசபா எம்பி ஆகப் போவதாகவும் இதனால் பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி...
காலை 5 மணிக்கு தக்கலை அருகே பெண்ணிடத்தில் நகையை பறித்துச் சென்ற திருடன் 6:30 மணி அளவில் நடந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியை...
இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார வீழ்ச்சி அடைந்த நிலையில் இந்த வீழ்ச்சிக்கு...
ரஜினியை பல ஆண்டுகளாக பாஜகவின் ஆதரவாளர் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ரஜினிக்கு ஜனாதிபதி பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்களில் கூறப்படுவதாவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்...