டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்தத் தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக முக...
ஆசிரியர்களுக்கு இனி ஈடிடி விடுமுறைக்கு பணம் கிடையாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது என்றும் அந்த...
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பு உறுப்பினர்கள் வலியுறுத்தி இருப்பதால் மீண்டும் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் இன்று செய்தியாளர்களை...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகிய ஜடேஜா தற்போது அணியில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 2022ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக...
வீட்டை விட்டு தேவை யாரும் வெளியே வரக்கூடாது என இலங்கை நாட்டின் ராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக ஆளும் கட்சிக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள்...
இலங்கைக்கு உடனே இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் தற்போது கட்டுக்கடங்காத வன்முறை நிகழ்ந்து வருகிறது என்பதும் முன்னாள் பிரதமர் மகிந்த...
உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என சமீபத்தில் தமிழக் அரசு அறிவித்த நிலையில் அந்த ஊக்கத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் பொன்முடி தற்போது தகவல் தெரிவித்துள்ளார். தாலிக்கு தங்கம்...
அசானி புயல் காரணமாக கடலில் தங்கமுலாம் பூசப்பட்ட தேர் ஒன்று மிதந்து வந்தது பொதுமக்களை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. வங்க கடலில் அசானி புயல் காரணமாக கடல் அலைகள் கொந்தளித்துள்ள நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம்...
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் முன்னாள் இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்சேவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என கவிஞர் வைரமுத்து கவிதை வடிவில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்...
தேர்வு எழுதுவதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்பாக திடீரென பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் மாரடைப்பால் பள்ளியிலேயே மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . ஆந்திர மாநிலத்தில் தற்போது 12-ம் வகுப்பு பொது...
இலங்கையில் இருந்து தப்பிய மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் இந்தியாவில் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் இந்தியாவில் ரகசிய இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
சென்னை உட்பட 13 மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருக்கிறது மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி...
அசானி புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று மிதமான மழை பெய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மேலும் தொடர் மழை பெய்யும் என்று தமிழ்நாடு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 40 தமிழ்நாட்டில்...
கோவை மாவட்டம் குறிஞ்சி நகரில் வசிக்கும் விமல் குமார் மற்றும் இவரது மனைவி ராஜேஸ்வரி தம்பதி இணைந்து ஆல்பா மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். மேலும் மிஸ்டர் மணி என்ற யூடியூப் சேனலை நடத்தியுள்ளனர்....