திருமணமான சில நாட்களில் கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்: புதுப்பெண் மாயம்! திருமணமான ஒரு சில நாட்களில் கணவரின் நண்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால் புதுமணப் பெண் திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மனோஜ்குமார்...
அடுத்த 3 மணி நேர்த்தில் 18 மாவட்டங்களில் மழை: எந்தெந்த மாவட்டங்கள்? அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே மாதம் 4ஆம்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் வென்றால் தான் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு சிறிய வாய்ப்பு இருந்த நிலையில் சற்று முன் வரை 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை...
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே ஆரம்பிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது . தென்மேற்கு பருவமழை என்பது இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்களில் பெய்யும் பருவமழை ஆகும்....
நானும் என் தந்தையும் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்படுவது முழுக்க முழுக்க வதந்தி என்றும் எந்த பிரச்சனையையும் சந்திக்க தயார் என்றும் நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணம் எங்களுக்கு அறவே இல்லை என்றும் மகிந்த ராஜபக்சேவின் மகன்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை திடீரென வைகோ புறக்கணித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் மற்றும் கருத்தரங்கு தி நகரில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு செய்திருக்கும் இந்த கருத்தரங்கில் காசி ஆனந்தன்,...
சிஎஸ்கே அணியின் வீரர்களில் ஒருவரான ஜடேஜா அடுத்து வரும் மூன்று லீக் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணிக்காக அடுத்த ஆண்டும் ஜடேஜா விளையாட மாட்டார் என கிரிக்கெட் பிரபலம் ஒருவர்...
இந்திய பங்குச்சந்தையில் ஒரு சில மாதங்களில் சென்செக்ஸ் பத்தாயிரம் புள்ளிகள் சரிந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்களுக்கு லட்சக்கணக்கான கோடி நஷ்டம் அடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . இந்த வாரம் திங்கட்கிழமை முதல் பங்குச்சந்தை படுமோசமாக...
நாளை மறுநாள் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தான் மீண்டும்...
எல்.ஐ.சி ஐபிஓ விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது எல்.ஐ.சி ஐபிஓ பங்குகளை விற்பனை செய்யும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றி,...
பிச்சை கேட்கும் பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை போட மறுத்த கடைக்காரரிடம் நீங்கள் வேண்டுமானால் என்னுடன் பிச்சை எடுக்க வாருங்கள் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து வைரலாகும் வீடியோ ஒன்றில் பிச்சைக்காரர் கடைக்காரரிடம் பிச்சை...
நடிகை நவ்நீத் ராணா தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்த போது அவரை மர்ம நபர் ஒருவர் புகைப்படம் எடுத்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது . மகாராஷ்டிர மாநிலம் அமராவதி பகுதியைச் சேர்ந்த எம்பி நவ்நீத், பிரபல...
இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்சே சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அதிபர் கோத்தபயா ராஜபக்சே கூறியிருக்கும் நிலையில் கோத்தபய ராஜபக்சேவை அதிபர் பதவியில் இருந்து நீக்க...
அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன . கடந்த பல ஆண்டுகளாக அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உயர்த்தப்படாத நிலையில் தற்போது திமுக...
பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வெப்பம் உள்ளது என்பதும் வெயில் கொளுத்தி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். தமிழகம்...