இன்னும் 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கடந்த சில நாட்களுக்கு முன்னர் அசானி புயல் ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கு...
குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றால் ஐஏஎஸ் அந்தஸ்து கொடுப்பதற்கான அமைப்புக்கு நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது . தற்போது யுபிஎஸ்சி தேர்வு எழுதினால் மட்டுமே மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பதவிகளில் சேரமுடியும் என்ற நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு...
புதிதாக பணம் அச்சு அடித்தால் மட்டும் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியும் என்ற நிலை இருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததை...
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தீவிரவாத இயக்கம் என கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாப்புலர் ஃப்ரண்ட்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 44 தமிழ்நாட்டில்...
அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் தொடங்கும் தேதி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டுக்கான...
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் எவ்வளவு உயர்த்தப்படுகிறது என்பது குறித்த தகவல் போக்குவரத்துத்துறையில் இருந்து கசிந்துள்ளது தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக பேருந்து கட்டணம் உயரவில்லை என்றாலும் தற்போது இருக்கும்...
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் 450 மணி நேரம் இன்டர்ன்ஷிப் கட்டாயம் என யுஜிசி அதிரடியாக அறிவித்துள்ளது கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: இரண்டு...
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், காய்கறிகள், மளிகை பொருட்கள், சமையல் எண்ணெய் ஆகியவை தொடர்ச்சியாக விலையேறி கொண்டு இருப்பதால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிக்கலில் உள்ளனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு...
பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை நாற்பத்தி நான்கு பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க இருப்பதாக தகவல் வெளிவந்ததை அடுத்து ஊழியர்கள் மற்றும் பயனாளிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த...
இன்று 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது...
முதுநிலை நீட் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வை நடத்த தடை இல்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என...
மொபைல்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் விவோ தற்போது விவோ X80 சீரிஸ் என்ற புதிய மாடல் மொபைல் போனை இந்தியாவில் வரும் மே 18 அன்று அறிமுகம் செய்யவுள்ளது. ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட...
தமிழகத்தில் மாநிலங்களவை எம்பிகளாக இருக்கும் இருக்கும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் மற்றும் திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ். பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார் 6 பேர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் அந்த...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 59ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...