பெரும்பாலும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு உள்ள ரயில்கள் மட்டுமே இருக்கும் நிலையில் முன்பதிவு இல்லாமல் ஒரே ஒரு பெட்டி மட்டுமே இருக்கும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒரு ரயில் முழுவதும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 34...
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் வரும் 21ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் தேர்வு அறைக்கு தேர்வர்கள் 8.59 மணிக்குள் வரவேண்டும் என்றும் 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும்...
ஐடிஐ படைத்த மாணவ மாணவிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு முறையாக படித்து தொழில் பயிற்சி கல்வி நிலையங்களில் சான்றிதழ்...
இந்தியாவில் இன்னும் 5ஜி சேவையை தொடங்கப்படாத நிலையில் 6ஜி சேவை குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் தற்போது 5ஜி சேவை ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்பதும் மின்னல் வேகத்தில் இன்டர்நெட்...
சமீபத்தில் எல்ஐசி ஐபிஓ பங்குகள் வெளியிட்ட நிலையில் அந்த பங்குகளை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் போட்டி போட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று எல்ஐசி பங்குகள் முதல் நாளாக பட்டியலிடப்பட்ட நிலையில் முதல் நாளிலேயே...
சட்டவிரோதமாக 250 சீனர்களுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு கார்த்தி சிதம்பரம் விசா வாங்கி கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் இன்று அவருடைய வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை...
கல்லூரி மாணவி ஒருவர் கழிவறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . கடலூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மாணவி ஒருவர் இன்று காலை திடீரென கழிவறையில் தூக்கில்...
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் ராஜஸ்தானிலும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருக்கும் நிலையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் ப சிதம்பரத்திற்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை...
கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை ஐபிஎல் தொடரில் 64 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்று 65வது போட்டி நடைபெற இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட பிளே ஆப் செல்லும் அணிகள்...
’ஸ’ என்ற எழுத்து இல்லாமல் முதல்வர் ஸ்டாலினை எப்படி அழைப்பீர்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில்தான்...
சமையலுக்கு அவசிய தேவையான தக்காளியின் விலை 110 ரூபாயை தாண்டி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி படிப்படியாக...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயில் இருந்தாலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் வெப்பத்தின் பிடியில் இருந்து பொதுமக்கள் தப்பித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 31...
தாஜ் மஹாலின் உள்ளே சிவாலயம் இருப்பதாகவும் இந்து கடவுளின் சிலை இருப்பதாகவும் அவற்றை மீட்க வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் கூறிவரும் நிலையில் இது குறித்து தொல்பொருள் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர் உலகப்...