தலித் ஒருவரின் திருமணத்தின்போது கல்லெறிந்து பிரச்சனை செய்த முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேச மாநிலத்தில் தலித் ஒருவரின் திருமணத்தின் போது...
இன்னும் 20 வருடங்களுக்கு மு க ஸ்டாலின் தான் முதல்வர் என்றும் அதன்பின் உதயநிதி ஸ்டாலின்தான் முதல்வர் என்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திமுக...
கார், மொபைல்போன் உள்பட ஆடம்பர பொருட்களின் இறக்குமதிக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது . உலகெங்கும் தற்போது பொருளாதார சிக்கலில் வருகிறது என்பதும் அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின்...
1955ஆம் ஆண்டு மாடல் மெர்சிடஸ் பென்ஸ் கார் 1100 கோடி ரூபாய்க்கு ஏலம் ஆகியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1955 -ஆம் ஆண்டு வெளியான மெர்சிடஸ் பென்ஸ் கார் சமீபத்தில்...
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய நிலையில் கார்த்திக் சிதம்பரம் கைதாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது . முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது தனது...
நேற்றைய போட்டியில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடிய போது அவருடைய கையில் இருந்து பேட் நழுவி சென்றதால் பந்தை விட அதிக தூரம் பேட் சென்றதாக வர்ணனையாளர்கள் காமெடியாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று...
இன்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி அபாரமாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி...
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்பிக்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. காலியாக இருக்கும் 6...
இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை கழட்டி விடுவதற்காக முதல் கணவரின் மகனை திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாப்லி என்ற பெண்ணுக்கு அவருடைய...
பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தாலும் அவரை நிரபராதி என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது ’உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நிரபராதி என்று எங்கேயும்...
திமுக காங்கிரஸ் கூட்டணியை பேரறிவாளன் விடுதலை உடைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் பிரமுகர்கள் கூறுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது . முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில்...
முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் கிரிவலப்பாதை இடத்தை ஆக்கிரமித்து கருணாநிதி சிலை வைக்க போவதாக வெளியான செய்தியை அடுத்து இதனை...
ப்ளே ஸ்டோரில் இருந்து 3 செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது ஸ்டைல் மெசேஜ், பிளட் பிரஷர் செயலி மற்றும் கேமரா பிடிஎஃப் ஸ்கேனர் ஆகிய மூன்று செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது...
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி தாமதமாகலாம் என்று சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான கோடை விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட...
மத்திய பல்கலைக்கழகங்களில் 2022 -23 ஆம் கல்வி ஆண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டுமென சமீபத்தில் யுஜிசி அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு தமிழகம் உள்பட சில...