பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை 10 ரூபாய் அதிகரித்து விட்டு ரூ.9.50 குறைப்பதா? என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார் . மத்திய அரசு நேற்று பெட்ரோல் டீசலுக்கான வாட்...
மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்tஹதால் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. எனவே பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . நேற்று மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தது....
இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்த நிலையில் இந்த தேர்வில் ஒரு சில கேள்விகள் தவறான கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ....
இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை விண்ணப்பம் செய்தவர்களில் 1.83 லட்சம் பேர் எழுத வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று...
கள்ளக்காதலனுடன் ஊரைவிட்டே ஓடுவதற்காக கணவருக்கு சாம்பாரில் விஷம் வைத்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பவருக்கு ரெஸ்டா என்ற பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது....
BA.4 ஒமிக்ரான் வகை கொரோனாவின் அறிகுறிகள் என்னென்ன? சுகாதாரத்துறை தகவல்! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் குறைந்த நிலையில் பொது மக்கள் தற்போது தான் நிம்மதியாக உள்ளனர் என்பதும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி...
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் BA 4 வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு கிட்டத்தட்ட...
ஐபிஎல் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இன்று மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே 69வது லீக் போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் செல்ல...
மே 23ம் தேதி முதல் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தாலும் தலைக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 30 முதல் 50 வரை இருந்துவரும் நிலையில் இன்று 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய...
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் சென்னை அணி ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை வெளுத்து வருகிறது குறிப்பாக டிரெண்ட் போல்ட், அஸ்வின்...
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என தேர்தலுக்கு முன்பே தேர்தல் வியூகமன்னர் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ்...
திருமணமான ஆறே மாதத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராசி என்ற பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் ஆன...
ஐதராபாத்தில் 4 பேர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டது போலியானது என்றும் இதனை அடுத்து 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் விசாரணை குழுவ உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்து...
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க உலகமே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் வடகொரியா மட்டும் தடுப்பூசி எங்களுக்கு தேவையில்லை என்றும் உப்புக் கரைசல் மற்றும் வேப்பிலை சிகிச்சை போதும் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...