தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை முதல்...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 31 ஆண்டுகளாக சிறையில் இருந்து பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியா? அல்லது நிரபராதியா? என்பது குறித்து திருமாவளவன் பதிலளித்துள்ளார்....
திமுகாவின் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு கொடுத்த பையை மீண்டும் பிடுங்கி இன்னொரு பயனாளிக்கு கொடுத்த நாடகம் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இன்று மக்களுக்கான அரசு திட்டங்களை வழங்கும்...
நான்கு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும்...
மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் திருக்குறளை 12 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளதாகவும், வரும் ஜூன் மாதம் இந்த மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . திருக்குறளை 12 மொழிகளில் மொழிபெயர்க்க செம்மொழி தமிழாய்வு...
இன்னும் 10 ஆண்டுகளுக்கு அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் அதை தவிர்க்க முடியாது என்றும் தேர்தல் வியூகம் மன்னன் கிஷோர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக...
திருப்பதி ஏழுமலையானை ஆகஸ்ட் மாதம் தரிசனம் செய்ய ஆன்-லைனில் இன்று முதல் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் சுப்ரபாதம், அர்ச்சனை ,...
திமுக சொல்வதை கேட்க வேண்டும் என்பது கட்டாயமல்ல: காங்கிரஸ் பிரமுகர் பேசால் பரபரப்பு திமுக என்ன சொல்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சிக்கு கட்டாயமல்ல என அக்கட்சியின் எம்பி மாணிக் தாகூர்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துவரும் நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 35 தமிழ்நாட்டில்...
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வந்தது என்பதும் ஆனால் இடையில் சில நாட்கள் அசானி புயல் காரணமாக மழை பெய்ததால் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம்...
உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தை திமுக அமைச்சர்கள் அனைவரும் திரையரங்குகளில் பார்த்துள்ளனர்...
தேசிய அளவில் தற்போது ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இதனை சர்வதேச அளவில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன உலகம் முழுவதும் 65 நாடுகளில் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 31 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்னர் சமீபத்தில் விடுதலையான பேரறிவாளன் அரசியலில் ஈடுபடுவது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போது இல்லை என்றும்...
சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சோனியாகாந்தி அல்லது ராகுல் காந்தி ஆகிய இருவரில் ஒருவருக்கு மட்டுமே பதவி வழங்கப்படும்...
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிளே ஆப்போட்டிகள் நடக்கும் சமயத்தில் மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதே...