டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் கட்டாயம் தமிழ் தாள் தேர்வை எழுத வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது ஒரு சிலருக்கு மட்டும் விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள்...
சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும் புதிய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை பல்கலைகழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் ஜூன் இரண்டாம் தேதி செமஸ்டர் தேர்வுகள்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய்யை தெலுங்கானா முதல்வர் சந்தித்த நிலையில், இன்று பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலத்துக்கு வந்த நிலையில் அவரை சந்திப்பதை தவிர்த்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி இன்று...
ஏற்கனவே ஒரு சில வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 40ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
வெப்பச் சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் இன்று 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அசானி...
ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்பி வேட்பாளர்பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. திமுக தரப்புக்கு 4 எம்பிக்கள் கிடைக்கும் நிலையில் ஏற்கனவே மூன்று எம்பிக்களின் வேட்பாளர்கள்...
அடுத்த கல்வி ஆண்டில் பள்ளிகளில் சனிக்கிழமை இயங்குமா என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் இருபத்தி மூன்று வகை சான்றிதழ்களை...
ஞானவாபி மசூதி, தாஜ்மகால் ஆகியவற்றில் இந்து கோவில்கள் இருப்பதாக ஏற்கனவே பிரச்சனைகள் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது மங்களூரு மசூதிக்குள்ளும் இந்து கோவில் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக...
அடுத்த கல்வி ஆண்டான 2022 – 23 ஆண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் தேதி மற்றும் பொதுத் தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளனர். இது குறித்த விவரங்கள் பின்வருமாறு: பள்ளிகள் திறக்கப்படும்...
இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஒரு சில மணி நேரங்களில் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பொதுத்தேர்வு எழுதி உள்ளதாக வெளிவந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் ரமேஷ் பாபு பிரக்ஞானந்தா...
புதிதாக ஏற்படுத்தப்பட்ட மாவட்டத்திற்கு அம்பேத்காரின் பெயர் வைத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் அமைச்சரின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் என்று பெயர்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் சென்னை, செங்கல்ப்பட்டு பகுதிகளில் அதிகரித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால்...
இன்று நடைபெறும் முதலாவது பிளே ஆப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தீவிரமாக உள்ளன ஐபிஎல் 2022...
ஒரு லிட்டருக்கு 14 ரூபாய் குறைவு என்பதால் மகாராஷ்டிரா மாநில மக்கள் அண்டை மாநிலமான குஜராத் சென்று பெட்ரோல் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை...