தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 56 தமிழ்நாட்டில் மொத்தம்...
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்கும் இடத்தை தேர்வு செய்ததில் இருந்து அப்பனுக்கு தப்பாமல் பிறந்து உள்ளார் என முதல்வர் முக ஸ்டாலின் குறித்து பெருமிதத்துடன் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள...
தமிழகத்தில் தோன்றிய திராவிட மாடல் தற்போது நாடு முழுவதும் பரவி விட்டது என முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசினார். திமுக ஆட்சி தொடங்கியது முதலே...
இன்று சென்னையில் நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அப்போதுதான் நாடு வளர்ச்சி அடையும்...
கேரளாவில் இன்னும் மூன்று நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பித்து 30 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலையில் தற்போது இளைஞரான அன்புமணி பாமகவின் தலைவராக பதவி ஏற்றதை அடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். பாட்டாளி...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று நடத்திய பிரஸ் மீட்டின்போது செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டபோது 200 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும் என்று கூறி அதன் பின்னர் படிப்படியாக உள்ளத்தை 3000 வரை அறிவாலயம் உங்களுக்கு...
நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பிளே ஆப் போட்டியில் ராஜஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள குஜராத்...
பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் அமைச்சர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் அமைச்சராக பணியாற்றியவர் ராஜேந்திர பகுகுணா. இவர் தனது...
கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த தவறுக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தபோது அவரிடம் ஐந்து கோரிக்கைகளை தமிழக முதல்வர் மு...
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெறுவது எப்போது என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். பிளஸ் டூ...
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான், போதை பொருள் வழக்கில் சிக்கி இருந்த நிலையில் அவர் நிரபராதி என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்...
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பதற்கு CUET நுழைவுத்தேர்வை மாணவர்கள் எழுத வேண்டுமென சமீபத்தில் யுஜிசி அறிவித்தது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பிரிவிற்கு மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும்...
நாயுடன் நடைப்பயிற்சி செய்த ஐ.ஏ.எஸ் தம்பதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாயுடன் நடைப்பயிற்சி செய்தது தவறா என்ற கேள்வி அனைவருக்கும் இருந்த நிலையில் அவர் நாயுடன் நடை பயிற்சி செய்வதற்காக ஒட்டுமொத்த மைதானத்தையும் காலி செய்ததாக...
எல்ஜி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள டிவியின் விலை 75 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை டிவியின் நிலையில் இருந்து வரும் நிலையில்...