அண்ணாமலை வெளியிட்ட ஊழல் அமைச்சர்கள் பட்டியல்: இவர்கள் லிஸ்ட்லியேயே இல்லையே! தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை விரைவில் வெளியிட இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்த நிலையில் சற்று முன் இரண்டு அமைச்சர்களின்...
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக பள்ளிகள் திறப்பதில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்,டு காஞ்சிபுரம் மற்றும்...
தமிழகத்தில் அதிமுகம் திமுக என எந்த ஆட்சி நடந்தாலும் அவ்வப்போது ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நடத்தப்பட்டு வருவது தெரிந்ததே. ஐஏஎஸ் அதிகாரிகளின் விருப்பத்திற்கிணங்கவும், அரசின் அதிரடியும் முடிவுக்கு ஏற்பவும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு,...
கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட சென்னை பெண் பரிதாபமாக பலியானதை அடுத்து அவரது மரணத்திற்கு தவறான சிகிச்சையே காரணம் என அவரது குடும்பத்தினர் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மாங்காடு என்ற...
பொதுத் தேர்வு எழுதாத 6.70 லட்சம் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் அதிகரித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு...
உடலுறவின் போது ஆண் குறி உடைந்து விட்டதை அடுத்து தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது நபர் ஒருவர் சென்னையில் தங்கி பழைய...
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை குறித்த விவரங்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதை...
சென்னையில் இன்று முதல் சோதனை முயற்சியாக அண்ணா சாலை உள்பட ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்த முழு விவரங்கள் இதோ: * இன்று முதல் ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து...
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் தீட்சிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மயிலாடுதுறை,...
24 வயது இளம்பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டு ஹனிமூன் செல்ல உள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வது சர்வ சாதாரணமாக இருக்கும் நிலையில்...
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னை கிண்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று முதல்வர் – ஆளுநர்...
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை கொட்ட போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடித்தாலும் மாலையில் ஒரு சில இடங்களில்...
ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோசடி நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் இறுதிப்...