பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் சமீபத்தில் கோவில் திருப்பணி செய்ய செய்ய பணம் வசூலித்து மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய போலீசார் மனு...
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் கணக்கு நோட்டை தர முடியாது என்று தீட்சிதர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் மோசடி புகார் வந்ததையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய...
அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளை மூட அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கடந்த அதிமுக...
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துபாய் பயணம் மேற்கொண்ட நிலையில் முதலமைச்சர் மேற்கொண்ட துபாய் பயணத்திற்கான செலவின பட்டியல் ஏதும் அரசு வசம்...
இன்னும் 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை...
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை இன்னும் ஐந்து மாதங்களுக்கு சுற்றுலா பயணிகள் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு சிலை வைக்கப்பட்டது என்பதும் இந்த சிலையை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 90...
ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் மட்டுமே தற்போது இருந்துவரும் நிலையில் இனி ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் உட்பட ஒரு சில தலைவர்களின் படங்கள் இடம் பெறும் என்று இன்று காலை செய்திகள் வெளியானது. இந்த...
நகையை அடகுவைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடிய இளம்பெண் ஒருவர் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததை அடுத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மணலி புதுநகர் என்ற பகுதியில்...
பள்ளிக்கு வராத மாணவ மாணவிகள் தவிர ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு...
விரைவில் பேருந்துகளில் இ-டிக்கெட் அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த இ-டிக்கெட்டுக்களுக்கான கட்டணத்தை Gpay மூலம் பயணிகள் செலுத்திக் கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பொறுக்கி என அமைச்சர் அன்பரசன் விமர்சனம் செய்த நிலையில் ஆமாம் நான் பொறுக்கி தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற...
சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்னும் ஓரிரு மணி நேரங்களில் கன மழை பெய்ய போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கம் மற்றும் மழையின் நிலவரம் குறித்து சென்னை வானிலை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 107 தமிழ்நாட்டில் மொத்தம்...
சென்னையில் உள்ள பல்பொருள் அங்காடியில் 45 லட்ச ரூபாய் மோசடி செய்த ஒரு நபரை ஒரே ஒரு டூத் பேஸ்ட் மூலம் கடையின் உரிமையாளர் கண்டுபிடித்துள்ளார் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பல்பொருள் அங்காடி...