தலைக்கவசம் அணியவில்லை என 500 ரூபாய் அபராதம் விதித்த காவல்துறை உதவி ஆய்வாளர் உள்ள காவல் நிலையத்திற்கு ஆப்பு வைத்த நபர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி என்ற பகுதியில்...
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எப்போதாவது நடந்து வந்த லாக்கப் மரணம் தற்போது அடிக்கடி நிகழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றாலே உயிருடன் திரும்பி வருவோமா என்ற...
கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக லாக்கப் மரணம் நடந்து கொண்டிருப்பதை அடுத்து சாத்தான்குளம் சம்பவத்திற்கு பொங்கிய அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எங்கே என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில்...
இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து இலட்சக்கணக்கானோர் தங்களுடைய பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் ஆரம்பத்திலிருந்தே இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ....
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென்னாபிரிக்க அணி அபார வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த...
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. சமீபத்தில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் எடுத்த போதிலும்...
கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் மட்டும் தொடர்ந்து திமுக ஆட்சியிலும் அதே பதவியில் தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
வெப்பச் சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் பருவமழையும் விரைவில் தொடங்க இருப்பதை அடுத்து தமிழகம்...
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா: வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் ஒரு...
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது குறித்த ஆலோசனையை பாஜக தற்போது தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி...
தமிழகத்தில் மீண்டும் கொரானா கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் பதில் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 200க்கும் அதிகமாக தினசரி கொரனோ பாதிப்பு ஏற்பட்டு...
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம்...
தனுஷ்கோடியில் கடல் அலை 30 அடிக்கு மேலாக இருந்ததால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் பெரும் ஆர்வத்துடன் அதனை பார்த்து வந்தனர். இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள நகரம்தான் தனுஷ்கோடி. ராமேஸ்வரத்தில்...
ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய கிட்டத்தட்ட மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுவதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோடை விடுமுறை காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 3...