ஆவின் நிறுவனம் டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது. வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் சென்னை...
சென்னை புறநகர் ரயில் சேவையை விரைவில் குளிர் சாதன பெட்டிகளுடன் இயக்க முடிவு திட்டமிட்டு வருகின்றனர். எனவே புறநகர் ரயில் சேவையை சென்னை மாஸ் ரேபிட் டிரான்ஸிட் நிறுவனத்திடம் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 16-ம் தேதி தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை இந்த கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டு ஐசிசி...
மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள 10 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு மேளாவை பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார். தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் முதல் நாளான தந்தேராஸ் (சனிக்கிழமை)...
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 5 மணி வரையில் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகின் மிகவும் பிஸியான விமான நிலையங்களில் ஒன்று மும்பை...
இந்தியன் ரயில்வே மூத்த குடிமக்கள் டிக்கெட் கட்டண சலுகையை மீண்டும் வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயில்வே நிர்வாகம் மீண்டும் மூத்த குடிமக்களுக்குக் கட்டணம் சலுகையை வழங்க முடிவு செய்து இருந்தாலும், அதன் விதிகளில் சில...
இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தின் குலசேகரன்பட்டினத்தில் விரைவில் வர உள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த...
முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்ட பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் செப்டம்பர் 16-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும்...
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தைச் செயல்படுத்த 3 குழுக்களை அமைத்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தை முதல்வர்...
ராஜஸ்தானில் சனிக்கிழமை சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட சிலிண்டர் அடுத்தடுத்த வெடித்ததைத் தொடர்ந்து...
தேர்தல் ஆணையம் மகாராஷ்டிராவிலிருந்து செயல்பட்டு வரும் சிவ சேனாவின் சின்னத்தைச் சனிக்கிழமை முடக்குவதாக அறிவித்துள்ளது. இதனால் முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே மற்றும் தற்போதைய முதல்வர் ஏக்னாத் ஷிண்டே என இருவரும், சிவ சேனாவின்...
சென்னை கடற்கரை பகுதிகளில் குளிப்பவர்களைக் கண்காணித்து அவர்களின் உயிரை காப்பாற்ற ட்ரோன்கள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி உதவியுடன், தமிழ்நாடு கடற்கரை பாதுகாப்பு குழுமம் இணைந்து...
நாம் போன் அழைப்புகளை ஏற்கும் போது முதலில் பலரும் பயன்படுத்தும் முதல் வார்த்தை ஹேலோ. இந்த ஹேலோவுக்கு பதிலாக வேறு வார்த்தையைக் கூறச் சொன்னால் என்ன செய்வீர்கள். மகாராஷ்டிராவில் அந்த மாநில அரசு ஊழியர்கள் இனி...
தனிநபர் அடையாள ஆணையம் ஆதார் கார்டை அறிமுகம் செய்து 13 ஆண்டுகள் நிறைவேறியுள்ளது. இந்நிலையில் ஆதார் கார்டு பயனர்கள் தங்களது கை ரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க அனுமதி...
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்து இருந்தால் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என யூடியூப் சேனலில் போலியாக செய்தி பரப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓசூர் அருகே அரசு திட்டங்கள் குறித்து போலியான தகவல்களை யூடியூப்...