ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து கவர்னரை சந்தித்த அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக சட்டமன்றத்தில் மசோதா இயற்றப்பட்டது என்பதும் இந்த மசோதா கவர்னரின் கையெழுத்துக்கு...
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப் என்பதும் இதை பில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாக ஒவ்வொரு மாதமும் விதிகளை மீறும் வாட்ஸ்அப் கணக்குகளை...
கடந்த சில நாட்களாக உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த 4 போட்டிகளில் ஒன்றான பிரான்ஸ் மற்றும் துனிசியா நாடுகள் இடையே நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அதிர்ச்சி...
சென்னை விமான நிலையத்தில் பல அடுக்கு வாகனம் பார்க்கிங் வசதி பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளது. இதில் 6 அடுக்குகளாக பார்க்கிங் வசதி ஏற்படு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 4-ம் தேதி முதல் இந்த வாகனம் பார்க்கிங் வசதி...
சென்னை மெரினா கடற்கரை செல்பவர்கள் இனி கடல் காற்றை ரசித்துக்கொண்டே இலவச வைஃபை சேவையும் பெறலாம். சென்னை கார்ப்ரேஷன் இந்த இலவச வைஃபை சேவை வழங்குவதற்காக சி-ஃபைபர் மற்றும் ரவுண்ட் டேபிள் ஏரியா2 என்ற நிறுவனங்களுடன்...
வங்க கடலில் கடந்த மாதத்தில் இரண்டு முறை காற்றழுத்த தாழ்வு தோன்றியதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்தது என்பதும் அதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி...
சில்லறை பயன்பாட்டிற்கான டிஜிட்டல் கரன்ஸி இன்று முதல் அமலுக்கு வருகிறது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் கரன்ஸி அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு தெரிவித்திருந்த...
தமிழ்நாட்டின் வருவாய் 36.4 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், கடன் வாங்குவது 30.3 சதவிகிதமாக குறைந்துள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-2023 நிதியாண்டின் முதல் பாதியில் தமிழ்நாட்டின் நிதி செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது கடன்...
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளத்தைச் சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் என்ற நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் நிறுவியுள்ளது. இந்திய விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை இஸ்ரோ ஊக்குவித்து வரும் நிலையில், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்...
சபரிமலைக்குத் தமிழ்நாடு வழியாக டிசம்பர் 5-ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் ஹைதராபாத்தில் இருந்து கொல்லம் வரை செல்லும். தமிழ்நாட்டில் காட்பாடி, ஜோலார்பேட்டை,...
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் லண்டன் போல ஒருங்கிணைந்த போக்குவரத்து மாடலை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காகச் சென்னை யுனிஃபைட் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி, டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டனுடன் (TFL) கூட்டு சேர்ந்து , சென்னை மாநகரத்துக்கான புதிய விரிவான...
மத்திய அரசு, அரசு அலுவலகங்கள், துறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள மோட்டர் வாகனங்களை ஸ்கிராப் செய்யத் திட்டமிட்டுள்ளது. எனவே, மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய அரசு சார்ந்த போக்குவரத்துத் துறைகளில் 15 ஆண்டுகளுக்கும்...
சென்னையில் இனி 3 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, மக்கள் அதிகம் பயணிக்கும் நேரங்களில் கூடுதலாக ரயில்களை...
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக இன்று முதல் ஒரு மாதத்திற்குச் சிறப்பு முகாமை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்பில், 100...
தமிழ்நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை தேவையில்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பரிசோதனை...