இந்தியாவின் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்திய – சீனப் படைகள் மோதிக் கொண்டன. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம்...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக அக்டோபர் 3 ஆம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பிறகு, மாதந்தோறும் வரும் கடைசி...
16வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 38வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து, லக்னோ...
2023 ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதான பசுமை உலக விருதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பெற்றுள்ளது. இது இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ஆகும். சென்னை மெட்ரோவின் பராமரிப்புக்கு கிடைத்த பரிசு தான் இந்த...
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5...
தமிழ்நாட்டில் மதுபான விற்பனைக்கு என்றுமே குறை இருந்ததில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன், மதுவிலக்கை கொண்டு வருவோம் என திராவிட கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு நடப்பது என்னவோ வேறாக உள்ளது. மதுபானக்...
தமிழ்நாட்டில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கி இருக்கின்றன. வருகின்ற மே 8 ஆம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக...
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற...
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 21 ரன் வித்தியாசத்தில் வென்றது. பெங்களூர் எம்.சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற...
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே மாதம் 8 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இதனால், தேர்வு முடிவுகள்...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு...
கேரள மாநிலத்தில் மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கும் போது, போன் வெடித்து சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகில் உள்ள பழையனூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஆதித்ய...
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் இப்போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்ட்டுள்ளது. டெஸ்ட் அணி அறிவிப்பு கேப்டன் ரோகித்...
16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. ராஜிவ் மைதானத்தில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற...
16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மும்பைக்கு எதிராக நடந்த போட்டியில், பஞ்சாப் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங். இவர் இப்போட்டியின்...