உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் நாக்-அவுட் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20ஆம் தேதி...
ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட உலகின் முன்னணி சமூக வலைதளங்கள் சமீபத்தில் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நடவடிக்கை எடுத்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்தியாவின் சமூக வலைதளங்களில் ஒன்றான ஷேர்சாட் தற்போது 5...
பொள்ளாச்சியில் விரைவில் பலூன் திருவிழா நடைபெற உள்ளது. அதில் பங்கேற்று பொள்ளாச்சி தென்னை மரங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மழையின் அழகைக் கண்டு ரசிக்கத் தமிழ்நாடு மக்களுக்கு அருமையான வாய்பாக இது அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் 8வது...
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு வரும் 5ஆம் தேதி உருவாகும் என்றும் அது வட தமிழகத்திற்கு அதாவது சென்னை நோக்கி நகர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...
கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை- சேலம் இடையே நான்கு வழி சாலை திட்டம் அமல்படுத்த முயற்சி செய்தபோது வெகுண்டெழுந்த போராளிகள் தற்போது அதே சாலை போடுவதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் நிலையில் அமைதியாக இருப்பது ஏன்...
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் ஒரு சில நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இந்தியாவில் உள்ள...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி எச்சரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு கட்டுப்பாட்டில் இந்து ஆலயங்கள் இருப்பதற்கு எதிர்ப்பு...
இந்தியா உள்பட உலகின் முன்னணி நிறுவனங்களில் வேலை நீக்கம் குறித்த செய்திகளை முதலில் வெளியிடும் CNN என்ற ஊடகம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களி வேலை நீக்கம் செய்யப்பட இருப்பதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை...
இந்தியாவில் டிசம்பர் 1 முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்த நிலையில் நேற்று சில குறிப்பிட்ட நகரங்களில் உள்ள குறிப்பிட்ட வங்கிகளில் மட்டும் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது....
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் 205 கிலோ வெங்காயத்தை 415 கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்று விற்பனை செய்த நிலையில் அவருக்கு கிடைத்தது வெறும் ரூ.8.36 என்ற தகவல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில்...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்காக இதுவரையில் ஒரு ரூபாய் கூட நிதியே ஒதுக்கப்படவில்லை என் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இதுவரையில் எவ்வளவு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது...
ஆன்லைன் ரம்மி தடை மசோதா தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நிலையில் இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் இன்று கவர்னரை நேரில்...
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் சனிக்கிழமை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது...
குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய வாக்குப்பதிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர் வரிசையாக நின்று வாக்களித்து சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில்...
சென்னையில் ஏற்கனவே முதல் கட்ட மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன என்பதும் இந்த மெட்ரோ ரயில்கள் சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்...