குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்ட சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து உள்ளதை அடுத்து இந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்ற கருத்துக்கணிப்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி...
சொந்த மகள்கள் உள்பட 20 பெண்களை திருமணம் செய்த நபர் குறித்த தகவல் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 46 வயது பேட்மேன் என்பவர் 15-க்கும் மேற்பட்ட இளம் பெண்களை திருமணம்...
பூரி ஜெகன்நாதர் கோவிலை ட்ரோனில் வீடியோ எடுத்தவர் மீது அதிரடியாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் பூரி ஜெகநாதர் கோவில் ட்ரோன் மூலம்...
மும்பையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒரே மேடையில் இரண்டு சகோதரிகளை திருமணம் செய்த நிலையில் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மும்பையை சேர்ந்த அதுலே என்பவர் மும்பையில் டிராவல்...
அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் 20 ஆயிரம் பேர்களின் வேலை பறி போக இருப்பதாகவும் இவர்களில் மேனேஜர்கள் அடங்குவார்கள் என்றும் வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான...
அமெரிக்காவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, நாடு முழுவதும் 5 லட்சம் எலக்ட்ரிக் வாகன் சார்ஜிங் மையம் அமைக்கப்படும் என ஜோ பிடன் தெரிவித்து இருந்தார். ஆனால் அதற்கான பட்ஜெட் எவ்வளவு, எப்போது இந்த...
வங்க கடலில் டிசம்பர் 5-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அது ஒரு சில...
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது என்றும் அதே போல் ஒரு சில குறிப்பிட்ட நகரங்களில் 5ஜி சேவையையும் வழங்கி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த...
சென்னையில் வீணாகும் காய்கறி கழிவுகளைப் பயன்படுத்தி, எரிவாயு தயாரித்து விற்பனை செய்ய சென்னை கார்ப்ரேஷன் முடிவு செய்துள்ளது. காய்கறி, உணவு போன்ற மக்கும் கழிவுகளை பயோ சிஎன்ஜி எரிவாயு மாற்றும் திட்டத்தைச் சென்னை கார்ப்ரேஷன் நீண்ட...
28 ஆண்களுக்கு காதல் வலை வீசி அதில் நான்கு ஆண்களை திருமணம் செய்து ஒவ்வொருவரிடம் இருந்தும் லட்சக்கணக்கான நகைகளை கொள்ளையடித்து தலைமறைவாக இருந்த அபிநயா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
திமுகவின் செய்தி தொடர்பாளர் ஆர்எஸ் பாரதி ஆதங்கத்துடன் பேசியதை அடுத்து அவர் திமுகவில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவில் கடந்த பல ஆண்டுகளாக அதாவது கலைஞர்...
ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவருமே அம்மாவின் உயிரை காக்க தவறிய துரோகிகள் எனக்கூறி அக்கட்சியில் இருந்து கோவை செல்வராஜ் விலகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கடந்த சில மாதங்களாக ஈபிஎஸ் மற்றும்...
வழுக்கை தலையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 30 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கடந்த சில ஆண்டுகளாக தலைமுடியில் கவனம்...
கடந்த சில நாட்களாக மல்லிகைப்பூ விலை அதிகரித்து கொண்டுவருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.5000 என விற்பனையாகி வருவது பெரும்...
திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 1.5 ஆண்டுகள் நிறைவேறி உள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதியில் கூறியப்படி விரைவில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தைத் தொடங்க உள்ளனர். குடும்பத் தலைவிகளுக்கு இந்த 1000 ரூபாய் ரொக்கப்...